சின்னஞ் சிறு விதைகள்
இறக்கும் முன்னே எதிரியை மன்னித்துவிடு-ஆனால் துரோகியை நினைக்காதே ***** நன்றியை கடமைக்கு சொல்லாதே நன்றி உள்ளவனாய் இரு-அதுவே நன்மையாய் தொடரும் துணையாக ***** சோதனை வரும்போது வேதனை கொள்ளாதே-அப்போது வீழ்த்திவிடும் உன்னை ***** நேர்மை இருந்தால் நிச்சயம் வெற்றி-ஆனாலும் பொறுமை வேண்டும் ***** மன்னிக்க தெரிந்தவன் மனிதனாகலாம்-ஆனால் கோழையாய் வாழ்ந்திடாதே *****