tag:blogger.com,1999:blog-7759616466514562199.post1580740195709638837..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : பார்த்ததும் கேட்டதும்கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-58596782567979658742013-01-30T22:48:34.505+05:302013-01-30T22:48:34.505+05:30நல்ல விஷயத்தை நாலுபேருக்குச் சொன்னால் தப்பில்லை மு...நல்ல விஷயத்தை நாலுபேருக்குச் சொன்னால் தப்பில்லை முயற்சிக்கலாமேஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-38869075562288678932012-12-04T07:08:48.842+05:302012-12-04T07:08:48.842+05:30ய்ந்மையான அவஸ்தைதான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எடு...ய்ந்மையான அவஸ்தைதான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எடுத்து சொல்லணும் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-76636774511651075802012-12-04T06:33:09.241+05:302012-12-04T06:33:09.241+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-67629782255533738772012-12-04T06:32:38.468+05:302012-12-04T06:32:38.468+05:30ஊர் கூடி இழுத்தால்தானே தேர் நகரும்
அன்றாட நிகழ்வின...ஊர் கூடி இழுத்தால்தானே தேர் நகரும்<br />அன்றாட நிகழ்வின் அவஸ்தையை<br />அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-5728167329388246172012-12-02T16:15:46.797+05:302012-12-02T16:15:46.797+05:30மனம் மாற வேண்டும் மனிதாக மாற வேண்டும்மனம் மாற வேண்டும் மனிதாக மாற வேண்டும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-32995387410405180192012-12-02T16:13:03.235+05:302012-12-02T16:13:03.235+05:30வருகைக்கு நன்றி,வருகிறேன் படிக்கிறேன் கருத்தை பதிவ...வருகைக்கு நன்றி,வருகிறேன் படிக்கிறேன் கருத்தை பதிவும் செய்கிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-15064867464804063502012-12-02T16:11:30.512+05:302012-12-02T16:11:30.512+05:30வருகைக்கு நன்றி,ஒவ்வொரு நபருமே உணர்ந்தாலோலிய ஒன்று...வருகைக்கு நன்றி,ஒவ்வொரு நபருமே உணர்ந்தாலோலிய ஒன்றும் செய்ய முடியாது உண்மைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-7009857812196684442012-12-02T15:05:02.260+05:302012-12-02T15:05:02.260+05:30இது தான் நாகரீகமாம்...! ...ம்... மாற வேண்டும்...இது தான் நாகரீகமாம்...! ...ம்... மாற வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-68914899413394264592012-12-02T14:19:27.136+05:302012-12-02T14:19:27.136+05:30அருமையான சிந்தனை, நானும் இப்படிப்பட்டவர்களை மிகவும...அருமையான சிந்தனை, நானும் இப்படிப்பட்டவர்களை மிகவும் வெறுக்கிறேன், நான் ஒரு இரவு பயணத்தின் பொழுது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது, நாள் முழுக்க வேலை செய்ததால் ரொம்ப சோர்வடைந்து இருந்தேன் என்னை தூங்கவிடாமல் இப்படி தொல்லை கொடுத்தார்கள். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அமைதி காத்தேன், அவர்களோடு வாக்குவாதம் வேண்டாம் என்பதற்காகவே எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன்.<br /><br />அருமையான பகிர்வு நண்பரே! தொடர்ந்து உங்களுடைய அனுபவத்தை பகிருங்கள். நானும் பின்தொடர்ந்து படிக்கிறேன்,.<br /><br />உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போங்க....semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-39009350385312440722012-12-02T11:53:52.889+05:302012-12-02T11:53:52.889+05:30நகரப்பேருந்துகளில் அதுவும் புறநகர்களில் ஓடுகின்ற ப...நகரப்பேருந்துகளில் அதுவும் புறநகர்களில் ஓடுகின்ற பேருந்துகளில் இந்த செல்போன்களில் பாட்டை பாடவிட்டு படுத்துகிறார்கள் பாருங்க தினமும் ஒரு சண்டை நடக்கிறது...<br /><br />இன்னும் பள்ளி நேரங்களில் இது அதிகமாக இருக்கிறது அதை தடுக்க எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தால் பேருந்து ரோமியோக்களை கட்டுப்படுத்த முடியவில்லை....<br /><br /><br />இதை அவரவர் அறிய வேண்டும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com