tag:blogger.com,1999:blog-7759616466514562199.post1766123647235322379..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : காடுகளில் மரம் வளர்ப்போம்கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-71264486665475409252013-08-28T03:27:43.080+05:302013-08-28T03:27:43.080+05:30காடுகளில் மரம் வளர்க்கும்
கண்ணியத்தை நீங்கள் கூற ...காடுகளில் மரம் வளர்க்கும் <br />கண்ணியத்தை நீங்கள் கூற <br />மேடுகளில் நீர் நிறையும்<br />மேதினியும் பசுமைபெறும்<br />ஊரெல்லாம் ஒன்று பட்டால் <br />உழைத்திடலாம் என்றுணரும் <br />நம்பிக்கை நாம் கொண்டால்<br />நலமுறுமே நம் தேசம் ..!<br /><br />அர்த்தமுள்ள கவிதை <br /><br />அழகு ,வாழ்த்துக்கள் கவிஞரே <br />வாழ்கவளமுடன் <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-63607325385352126642013-08-28T03:25:27.094+05:302013-08-28T03:25:27.094+05:30This comment has been removed by the author.சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-71437993492820187912013-08-28T01:12:53.836+05:302013-08-28T01:12:53.836+05:30ஓங்கி வளர்ந்த மரங்கள்
தாங்கி நிற்கும் பூமி...
==
...ஓங்கி வளர்ந்த மரங்கள் <br />தாங்கி நிற்கும் பூமி...<br />==<br />காடுகள் எவ்வளவு அவசியம்...<br />==<br />அருமையான பதிவு பாவலரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-22422350616027567542013-08-27T22:11:14.941+05:302013-08-27T22:11:14.941+05:30உள்ள வயல்கள் எல்லாம் கருவேலி மரங்கள் எங்க , எதிர்...உள்ள வயல்கள் எல்லாம் கருவேலி மரங்கள் எங்க , எதிர்பார்ப்போம் வருங்காலத்தில் ? நல்ல கவிதை !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-63546621749653112272013-08-27T20:19:35.142+05:302013-08-27T20:19:35.142+05:30ஆம்.அய்யா முடிந்ததுஆம்.அய்யா முடிந்ததுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-72906839686482961752013-08-27T20:17:59.993+05:302013-08-27T20:17:59.993+05:30உலக நன்மைக்காக எல்லோருமே மரம் வளர்த்தால் நல்லதுஉலக நன்மைக்காக எல்லோருமே மரம் வளர்த்தால் நல்லதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-51967852118882125512013-08-27T20:17:26.487+05:302013-08-27T20:17:26.487+05:30நன்றிங்க தனபாலன்நன்றிங்க தனபாலன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-28648056888103194902013-08-27T20:17:08.426+05:302013-08-27T20:17:08.426+05:30நன்றிங்க ஜனா அவர்களேநன்றிங்க ஜனா அவர்களேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-33989927267671580612013-08-27T20:16:31.491+05:302013-08-27T20:16:31.491+05:30மகிழ்ச்சி வேண்டுமானால் சுட்டறு சூழல் அவசியம் என்பத...மகிழ்ச்சி வேண்டுமானால் சுட்டறு சூழல் அவசியம் என்பதை சொல்வதும் உண்மைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-70799611619951777462013-08-27T20:15:21.428+05:302013-08-27T20:15:21.428+05:30நாமே தொடங்கி உதாரணமாய் இருப்போம்.நல்ல யோசனைநாமே தொடங்கி உதாரணமாய் இருப்போம்.நல்ல யோசனைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-24990050543623682442013-08-27T20:14:14.367+05:302013-08-27T20:14:14.367+05:30உங்க வீட்டுத் தோட்டப் பதிவு பார்த்தபின்புதான் எனக்...உங்க வீட்டுத் தோட்டப் பதிவு பார்த்தபின்புதான் எனக்கு எழுத தோன்றியது .நன்றி உங்களுக்குத்தான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-43026341725624326422013-08-27T20:12:49.073+05:302013-08-27T20:12:49.073+05:30பாராட்டுக்கு நன்றிங்க எஸ்.சுரேஷ்பாராட்டுக்கு நன்றிங்க எஸ்.சுரேஷ்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-5482515467895150082013-08-27T20:11:11.263+05:302013-08-27T20:11:11.263+05:30முடிந்ததை யோசிக்கிறேன்முடிந்ததை யோசிக்கிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-6771380954712938912013-08-27T20:10:04.404+05:302013-08-27T20:10:04.404+05:30உங்கள் வருகைக்கு நன்றிங்க ராஜி.உங்கள் வருகைக்கு நன்றிங்க ராஜி.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-83528525376830669002013-08-27T20:09:15.438+05:302013-08-27T20:09:15.438+05:30உண்மைதான்.புரிஞ்சுக்கோணும்உண்மைதான்.புரிஞ்சுக்கோணும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-4098257232187197002013-08-27T20:08:24.582+05:302013-08-27T20:08:24.582+05:30பாராட்டுக்கு நன்றிங்கம்மாபாராட்டுக்கு நன்றிங்கம்மாகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-40054653592530479172013-08-27T19:07:48.407+05:302013-08-27T19:07:48.407+05:30பசுமைப் புரட்சி!பசுமைப் புரட்சி!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-62224500100515971022013-08-27T18:14:22.076+05:302013-08-27T18:14:22.076+05:30பசுமையைப் போற்றும் அழகான வரிகள். காட்டைவெட்டி நாட்...பசுமையைப் போற்றும் அழகான வரிகள். காட்டைவெட்டி நாட்டைப் பரப்புபவர்கள் சிந்திக்க வேண்டியதை மிகச் சிறப்பாகக் கூறினீர்கள்.<br /><br />அருமை சகோ! வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-83811770285261816162013-08-27T16:46:05.664+05:302013-08-27T16:46:05.664+05:30அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-30220763057282682652013-08-27T16:39:55.065+05:302013-08-27T16:39:55.065+05:30கவிதை அருமை...கவிதை அருமை...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-4537229824291203032013-08-27T16:15:49.470+05:302013-08-27T16:15:49.470+05:30வெட்டினா கூட பயன் தர்ற மரம்.. வளர்த்தா எவ்வளவு பயன...வெட்டினா கூட பயன் தர்ற மரம்.. வளர்த்தா எவ்வளவு பயன் தரும். சுற்று சூழல் பாதுகாப்பை சொல்லி அழகான கவிதை! <br />உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-17978245487724751012013-08-27T16:04:41.007+05:302013-08-27T16:04:41.007+05:30//வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
விளைவித்தே தினம் ...//வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்<br /> விளைவித்தே தினம் உண்போம்<br /> காடு கழனி குன்றெல்லாம்<br /> காக்கும் மரங்களை வளர்ப்போம்//<br />மானுடம் பயனுரும் வரிகள், மகிழ்ச்சி பாராட்டுக்கள் <br />யாராவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதை விட்டு, நாமே முதலில் தொடங்குவோம்<br /> NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-1849900532140209982013-08-27T15:36:49.050+05:302013-08-27T15:36:49.050+05:30வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
விளைவித்தே தினம் உண்...வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்<br />விளைவித்தே தினம் உண்போம்<br />காடு கழனி குன்றெல்லாம்<br />காக்கும் மரங்களை வளர்ப்போம்//<br /><br />வரிக்கு வரி அருமையான செய்திகள்.<br />நல்ல விழிப்புணர்வு கவிதை. <br />பசுமையை மீட்க முயலுவோம் ஒவ்வொருவரும்.<br />நன்றி கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-47315826144807535712013-08-27T14:58:09.249+05:302013-08-27T14:58:09.249+05:30காடு வளர்க்கும் கவிதை அருமை! பாராட்டுக்கள்!காடு வளர்க்கும் கவிதை அருமை! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-70149519199504997482013-08-27T10:30:44.178+05:302013-08-27T10:30:44.178+05:30அழகான கருத்துக்களை அழகா சொல்லியிருக்கீங்க.
ஆனா சந...அழகான கருத்துக்களை அழகா சொல்லியிருக்கீங்க.<br /><br />ஆனா சந்தம் இல்லாம புதுக்கவிதை மாதிரி ஒன்னு சொல்லுங்களேன்...<br /><br />படிக்கறப்போ வார்த்தைகள் எதுகை மோனையோடு விழாம.... இன்னும் நல்லாவே இருக்கும்...டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com