tag:blogger.com,1999:blog-7759616466514562199.post2883311043080833996..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : சாலை விதியைப் பார்கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-19748857556156144732012-12-15T07:02:02.771+05:302012-12-15T07:02:02.771+05:30நல்லதொரு விழிப்புணர்வு பதிவு !
தொடர வாழ்த்துகள்.....நல்லதொரு விழிப்புணர்வு பதிவு !<br /><br />தொடர வாழ்த்துகள்...<br /><br />சகோதரர்களே !<br /><br />1. முதலில் அவசரமாக செல்வதை தவிர்க்கவும்.<br /><br />2. உடல் சோர்வுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்<br /><br />3. தூக்கமின்மையுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.<br /><br />4. தேவையற்ற ரிஸ்க் எடுத்து பயணம் செய்வதை தவிர்க்கவும்.<br /><br />5. அதிக பயணிகளுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.<br /><br />6. செல்போன் பேசிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்கவும்.<br /><br />7. சாலை விதிமுறைகளை கடை பிடித்து பயணம் செய்யவும்.<br /><br />8. வாகனத்தின் தன்மை அறிந்து பயணம் செய்யவும்.<br /><br />இவற்றை கடைபிடித்தால் ஓரளவு விபத்துகளை குறைக்கலாம் சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-68442365672946581152012-12-14T12:45:12.804+05:302012-12-14T12:45:12.804+05:30''..தலைக்கவசம் போடுவதால் தலையை தாங்கி
தன...''..தலைக்கவசம் போடுவதால் தலையை தாங்கி <br />தன்னிகரில்லாத உன் உயிரைக் காத்து <br />சொந்தமும் சுற்றமும் நண்பனும்வாழ்த்த -உன்<br />சிந்தை மகிழ செழிப்பாய் வாழ்ந்திடலாம்..''<br /><br />வலைச்சரத்தில் அறிமுகம் கண்டேன் நல்வாழ்த்து.<br />இக்கவிதை விழிப்பணர்வுடையது இனிய வாழ்த்து.<br />நல்வரவு கூறுகிறேன் என்பக்கத்திற்கு-<br />வேதா.இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-36955789710590244092012-12-13T04:01:42.641+05:302012-12-13T04:01:42.641+05:30ஆம் , நண்பரே இப்போதெல்லாம் சாலை விதியை மறுப்பதால் ...ஆம் , நண்பரே இப்போதெல்லாம் சாலை விதியை மறுப்பதால் அவர்களது வாழ்க்கை விதியை தீர்மானிக்கிறார்கள் சீக்கிரம் இறக்கிறார்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-32180732048776010242012-12-12T22:13:41.838+05:302012-12-12T22:13:41.838+05:30தேவையான பதிவு கவிஞரே.தேவையான பதிவு கவிஞரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-77051835128435360662012-12-06T20:18:09.799+05:302012-12-06T20:18:09.799+05:30நன்றி தம்பி,தொடர்ந்து படியுங்கள் நன்றி தம்பி,தொடர்ந்து படியுங்கள் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-56027613794898159962012-12-06T20:15:20.654+05:302012-12-06T20:15:20.654+05:30தலைக்கவசம் அணியாமல் இருப்பதால்தான் இவ்வாறு நடைபெறு...தலைக்கவசம் அணியாமல் இருப்பதால்தான் இவ்வாறு நடைபெறுகிறது,அதனால்தான் இப்படி பதிவிட்டேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-56667416055286770102012-12-06T20:13:14.427+05:302012-12-06T20:13:14.427+05:30நன்றி ஐயா, உண்மை அதனால்தான் இதை பதிந்தேன்நன்றி ஐயா, உண்மை அதனால்தான் இதை பதிந்தேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-45834472219798078452012-12-06T20:08:58.582+05:302012-12-06T20:08:58.582+05:30எல்லோருக்கும் தெரிந்தாலும் மதிப்பதில்லை என்ன செய்ய...எல்லோருக்கும் தெரிந்தாலும் மதிப்பதில்லை என்ன செய்ய புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-20863859800231992622012-12-06T20:08:24.434+05:302012-12-06T20:08:24.434+05:30எல்லோருக்கும் தெரிந்தாலும் மதிப்பதில்லை என்ன செய்ய...எல்லோருக்கும் தெரிந்தாலும் மதிப்பதில்லை என்ன செய்ய புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-84549332258017831572012-12-06T20:06:08.496+05:302012-12-06T20:06:08.496+05:30சாலைவிதியை மதிப்பதை நாம்தான் சொல்லித்தரவேண்டியுள்ள...சாலைவிதியை மதிப்பதை நாம்தான் சொல்லித்தரவேண்டியுள்ளது ஏன் பெரியவர்களே மதிப்பதில்லை கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-42172971269089645202012-12-06T20:03:08.190+05:302012-12-06T20:03:08.190+05:30ஆகாஷ் தம்பி ஒவ்வொரிடமும் ஒன்று உள்ளது உங்களிடம்கூட...ஆகாஷ் தம்பி ஒவ்வொரிடமும் ஒன்று உள்ளது உங்களிடம்கூட இருக்கலாம் தொடந்து படித்தால் நீங்களும் கலக்கலாம்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-49462287270479311812012-12-06T12:02:03.291+05:302012-12-06T12:02:03.291+05:30அருமையான போக்குவரத்து விழிப்புணர்வு! இப்போதைக்கு அ...அருமையான போக்குவரத்து விழிப்புணர்வு! இப்போதைக்கு அவசியமான ஒன்று!. செய்திதாள்களில் தினந்தோறும் விபத்துக்கள் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. விபத்தே இல்லாத நாடு என்று மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-77254335810066675442012-12-06T11:36:44.222+05:302012-12-06T11:36:44.222+05:30இன்றைய சூழலில் அவசியமான பதிவு
பயனுள்ள பதிவுக்கு மன...இன்றைய சூழலில் அவசியமான பதிவு<br />பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-59374900983209789442012-12-06T11:26:49.786+05:302012-12-06T11:26:49.786+05:30சொன்னால் கேட்பார்களா? புரிந்து கொண்டால் அவர்களுக்க...சொன்னால் கேட்பார்களா? புரிந்து கொண்டால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. நம்புவோம்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-87756799880073378712012-12-06T11:08:04.758+05:302012-12-06T11:08:04.758+05:30நற்கவிதை சார் .. படைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்க...நற்கவிதை சார் .. படைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-66699404667114600772012-12-06T10:58:17.734+05:302012-12-06T10:58:17.734+05:30 சாலை விதிமுறைகளே பலருக்குத் தெரியாதே! சாலை விதிமுறைகளே பலருக்குத் தெரியாதே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-46454370117840407962012-12-06T10:14:34.771+05:302012-12-06T10:14:34.771+05:30பிறக்கும்போதே எழுதி வெச்ச விதியை
பைக்கில பறந்துபோய...பிறக்கும்போதே எழுதி வெச்ச விதியை<br />பைக்கில பறந்துபோய் மாத்துற பசங்க<br />இழக்குற வாழ்வை எண்ணி - என்<br />இதயத்தில் வருந்தி கண்ணீர சிந்துகிறேன்//////<br /><br /><br />உண்மையான வரிகள். கலக்கல் உங்களிடம் நிறைய பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் ஐயா. தொடர்கிறேன்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.com