tag:blogger.com,1999:blog-7759616466514562199.post4134416523109728400..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : இறைவா எங்கே நீ இருக்கின்றாய்கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-25546102437569537752014-11-29T08:53:41.109+05:302014-11-29T08:53:41.109+05:30நல்லதுதான் நன்றிநல்லதுதான் நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-26177424841014309372014-11-29T08:53:21.249+05:302014-11-29T08:53:21.249+05:30தங்களின் வருகை என்னை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்ட...தங்களின் வருகை என்னை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டுகிறது நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-1535172787476437442014-11-29T08:52:14.140+05:302014-11-29T08:52:14.140+05:30எல்லாமே வியாபாரம்தான்எல்லாமே வியாபாரம்தான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-76863823657470125352014-11-29T08:51:52.081+05:302014-11-29T08:51:52.081+05:30பாவம் கடவுளும் கூடபாவம் கடவுளும் கூடகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-60809415523249004412014-11-29T08:51:19.453+05:302014-11-29T08:51:19.453+05:30திருப்பதிக்கு போகாத தமிழன் உண்டோ?திருப்பதிக்கு போகாத தமிழன் உண்டோ?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-33523960685328744862014-11-29T08:50:40.854+05:302014-11-29T08:50:40.854+05:30வருகைக்கு நன்றி அய்யாவருகைக்கு நன்றி அய்யாகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-50412194407715678792014-11-29T08:50:18.955+05:302014-11-29T08:50:18.955+05:30ஆமாம் என்று எப்படி சொல்ல முடியும்ஆமாம் என்று எப்படி சொல்ல முடியும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-41728914386464401962014-11-26T10:12:40.439+05:302014-11-26T10:12:40.439+05:30நல்ல கருத்துள்ள சிந்தனைமிக்க கவிதை வரிகள் நண்பரே! ...நல்ல கருத்துள்ள சிந்தனைமிக்க கவிதை வரிகள் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-22000316892354208762014-11-25T19:21:57.698+05:302014-11-25T19:21:57.698+05:30இறைவனைப் பார்த்து நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை....இறைவனைப் பார்த்து நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நம் பாதையில் போவோம். நிம்மதி நம்மைத் தேடி வரும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-10548448346997477542014-11-25T18:48:35.402+05:302014-11-25T18:48:35.402+05:30சின்னக் குழந்தை புன்னகையில்
சிரிக்கும் மலரில் ப...சின்னக் குழந்தை புன்னகையில்<br /> சிரிக்கும் மலரில் பிறர்க்காகத்<br />தன்னைக் கொடுக்கும் பொதுநலத்தில்<br /> தவிப்பைத் துயரைப் போக்கிடவே<br />மின்னும் மனிதப் பேருழைப்பில்<br /> மிஞ்சும் அன்பில் பங்குபெற<br />என்னை மறந்தே இருந்தாலும்<br /> இறைவன் வருவேன் என்கின்றான்“<br /><br />அருமையான சிந்தனையைத் தூண்டும் வரிகள் அய்யா!<br />நன்றி<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-48369830208269792802014-11-25T18:01:29.273+05:302014-11-25T18:01:29.273+05:30தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து
தருவார் பூவும் ...தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து<br /> தருவார் பூவும் குங்குமம் விபூதியுமே<br /> பொட்டில் அறைந்தது போல் பேசியுமே<br /> புறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார்<br /><br />100க்கு100 உண்மை கவிஞரே,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-31587618178723943632014-11-25T16:33:05.964+05:302014-11-25T16:33:05.964+05:30கடவுள் என்ன செய்வார் மனிதர் செய்யும் செயல்களுக்கு...கடவுள் என்ன செய்வார் மனிதர் செய்யும் செயல்களுக்கு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-71631705041218828902014-11-25T15:24:01.834+05:302014-11-25T15:24:01.834+05:30மனமே வருந்தி வருவோரை தினம்
மனதில் உன்னையே நினைப்ப...மனமே வருந்தி வருவோரை தினம்<br />மனதில் உன்னையே நினைப்போரை<br />கனமே அருகில் பார்க்க விடாமல்<br />கடிந்தே உடனே துரத்து கின்றார்//<br /><br />அப்படி துரத்தபடும் கோவிலுக்கு ஏன் போகவேண்டும்?<br />கூட்டம் இல்லாத கோவில் ,விளக்கு போட ஆள் இல்லாத கோவில் போய் நிம்மதியாக கும்பிடலாம்..<br /><br />அருமையான கவிதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-50997055648103670122014-11-25T10:36:49.709+05:302014-11-25T10:36:49.709+05:30மனமே வருந்தி வருவோரை தினம்
மனதில் உன்னையே நினைப்ப...மனமே வருந்தி வருவோரை தினம்<br />மனதில் உன்னையே நினைப்போரை<br />கனமே அருகில் பார்க்க விடாமல்<br />கடிந்தே உடனே துரத்து கின்றார்<br /><br /> ஆகா ! அருமையான கருத்து! நிகழ்காலத்தில் நடக்கின்ற உண்மை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-67306903437443343202014-11-25T07:21:16.973+05:302014-11-25T07:21:16.973+05:30அவர் என்ன செய்வா(தா)ர் பாவம்...! அவர் என்ன செய்வா(தா)ர் பாவம்...! திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com