tag:blogger.com,1999:blog-7759616466514562199.post4236697450715304785..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : ஆழாக்கு சாம்பல் மட்டுமே....கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-90341738774011520272013-08-02T10:16:34.444+05:302013-08-02T10:16:34.444+05:30நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் சார்...நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் சார்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-37483573705049615382013-08-02T09:22:21.834+05:302013-08-02T09:22:21.834+05:30வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-31395208998857011602013-08-02T09:00:54.376+05:302013-08-02T09:00:54.376+05:30சிறப்பான கவிதை.. வாழ்த்துக்கள்..சிறப்பான கவிதை.. வாழ்த்துக்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-74926687674194345192013-08-02T05:54:14.315+05:302013-08-02T05:54:14.315+05:30ஆமாம் இதைப் புரிந்தால் ஆசையும் பணமும் மனதில் அண்டா...ஆமாம் இதைப் புரிந்தால் ஆசையும் பணமும் மனதில் அண்டாதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-47487851207640035212013-08-02T02:00:03.922+05:302013-08-02T02:00:03.922+05:30ஆழாக்கு சாம்பல் மட்டுமே....இதற்குள்தான் எத்தனை ஆட்...ஆழாக்கு சாம்பல் மட்டுமே....இதற்குள்தான் எத்தனை ஆட்டம்.நல்லதைச் செய்து நல்லபடி வாழ்வோம்.நல்லதொரு கவிதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-14770793497066158892013-08-01T06:17:58.975+05:302013-08-01T06:17:58.975+05:30சிலநாட்கள் காணவில்லையே .இந்தப் பதிவை நீங்களும் படி...சிலநாட்கள் காணவில்லையே .இந்தப் பதிவை நீங்களும் படிக்கவேண்டுமென நினைத்தேன் வருகைக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-615748590593844072013-08-01T06:13:58.295+05:302013-08-01T06:13:58.295+05:30அடுத்தவன் வயிற்றில் அடித்து சாப்பிடுவது அரசியல்விய...அடுத்தவன் வயிற்றில் அடித்து சாப்பிடுவது அரசியல்வியாதிகளும், பைனான்ஸ் கம்பெனிக்களும்தான் ஆனால் அவர்கள் மரணம் நீங்கள் சொன்னது போல ஆழாக்கு சாம்பல்தான் - அருமையாக கவிதை வடித்து விட்டீர்கள்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-63076202049133562662013-08-01T05:58:46.031+05:302013-08-01T05:58:46.031+05:30இது யோசனை அல்ல.மனித வாழ்வின் உண்மைஇது யோசனை அல்ல.மனித வாழ்வின் உண்மைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-31099041685339641902013-08-01T05:58:09.197+05:302013-08-01T05:58:09.197+05:30யாருக்குப் புரிகிறது.அதையேன் சேர்க்கணும் யாருக்குப் புரிகிறது.அதையேன் சேர்க்கணும் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-1535278967913222782013-08-01T05:37:38.689+05:302013-08-01T05:37:38.689+05:30நல்ல யோசனைகளை நயமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!நல்ல யோசனைகளை நயமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-27653261005910137192013-08-01T01:30:38.008+05:302013-08-01T01:30:38.008+05:30''..ஆழாக்கு சாம்பல் மட்டுமே
அறிந்தோர் கைய...''..ஆழாக்கு சாம்பல் மட்டுமே<br /> அறிந்தோர் கையில் கிடைக்குமே...''<br />அதற்குள் தான் எத்தனை பாடு!.<br />இனிய வாழ்த்து.<br />வேதா.இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-49077047929113856052013-07-31T21:38:05.101+05:302013-07-31T21:38:05.101+05:30வாழ்த்துக்கும் கவிதை வரிகளுக்கும் நன்றிங்க சகோவாழ்த்துக்கும் கவிதை வரிகளுக்கும் நன்றிங்க சகோகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-69216926922770625772013-07-31T21:37:35.775+05:302013-07-31T21:37:35.775+05:30சரியாய் இருக்கிறதா? தங்களின் வருகைக்கு நன்றிங்க அய...சரியாய் இருக்கிறதா? தங்களின் வருகைக்கு நன்றிங்க அய்யாகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-11437611845216214872013-07-31T21:36:55.814+05:302013-07-31T21:36:55.814+05:30மனதைப் போற்றுவோம் பணத்தை செலவு செய்வோம்.வருகைக்கு ...மனதைப் போற்றுவோம் பணத்தை செலவு செய்வோம்.வருகைக்கு நன்றிங்க சுரேஷ்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-2664135650964544592013-07-31T21:36:09.342+05:302013-07-31T21:36:09.342+05:30சரியாய் புரிந்து கொண்டீர்கள்.நன்றிங்கம்மாசரியாய் புரிந்து கொண்டீர்கள்.நன்றிங்கம்மாகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-23491984080751026162013-07-31T21:35:35.680+05:302013-07-31T21:35:35.680+05:30அவன்கூட பார்க்க முடியாது.வாழ்த்துக்கு நன்றிங்க நண்...அவன்கூட பார்க்க முடியாது.வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-88013667550608043522013-07-31T21:34:57.567+05:302013-07-31T21:34:57.567+05:30முதலில் வாக்கிட்டமைக்கு நன்றிங்க சார்முதலில் வாக்கிட்டமைக்கு நன்றிங்க சார்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-81182694033535858782013-07-31T21:34:04.183+05:302013-07-31T21:34:04.183+05:30பணத்துக்காக எத்தனையோ நல்ல உள்ளங்களை நோகடித்தும் சா...பணத்துக்காக எத்தனையோ நல்ல உள்ளங்களை நோகடித்தும் சாகடித்தும் சேர்க்கும் பணத்தால் யாருக்கு என்ன நன்மை என்பதை சாடிச் சொன்னக் கவிதை.<br />தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-70233945957807249792013-07-31T20:58:42.324+05:302013-07-31T20:58:42.324+05:30அடங்கிடும் சாம்பல் அழியுமே வீணே
அடங்கா மனமேன் அலைந...அடங்கிடும் சாம்பல் அழியுமே வீணே<br />அடங்கா மனமேன் அலைந்து!<br /><br />சிறந்த சிந்தனை! அழகிய வரிகள்!<br />வாழ்த்துக்கள் சகோ!<br /><br />த ம.5<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-73713073894976818682013-07-31T19:29:18.655+05:302013-07-31T19:29:18.655+05:30முடிவு வரிகள் அருமைமுடிவு வரிகள் அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-24244167787626181372013-07-31T16:05:38.557+05:302013-07-31T16:05:38.557+05:30பணம் பிரதானமல்ல! மனமே பிரதானம் எனும் அருமையான கவித...பணம் பிரதானமல்ல! மனமே பிரதானம் எனும் அருமையான கவிதை! வரிகள் சிறப்பு சேர்த்தன! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-45937927697103885942013-07-31T15:55:44.670+05:302013-07-31T15:55:44.670+05:30பணத்தை சேர்க்கும் பயனையும்
பசியில் சேர்த்துப் பாரு...பணத்தை சேர்க்கும் பயனையும்<br />பசியில் சேர்த்துப் பாருங்கள்<br />பகிர்ந்தே உணவைப் போடுங்கள்<br />பயனோர் மகிழ்வய் காணுங்கள்//<br /><br />தானத்தில் சிறந்தது அன்னதானம். பசித்து இருப்போருக்கு அன்னம் அளித்தால் அவர்கள் அகமும் புறமும் மலரும் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-63717554559841949282013-07-31T14:14:44.018+05:302013-07-31T14:14:44.018+05:30 // ஆழாக்கு சாம்பல் மட்டுமே
அறிந்தோர் கையில் கிடைக... // ஆழாக்கு சாம்பல் மட்டுமே<br />அறிந்தோர் கையில் கிடைக்குமே... //<br /><br />சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-69780744160621948182013-07-31T14:12:45.273+05:302013-07-31T14:12:45.273+05:30tha.ma 1tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-5854527522215416592013-07-31T14:11:56.608+05:302013-07-31T14:11:56.608+05:30ஆழாக்கு சாம்பல் மட்டுமே
அறிந்தோர் கையில் கிடைக்கும...ஆழாக்கு சாம்பல் மட்டுமே<br />அறிந்தோர் கையில் கிடைக்குமே<br />அதற்காய் பணமேன் சேர்க்கணும்<br />அதையும் தவிர்த்தும் சாகனும்//<br /><br />சரியாகச் சொன்னீர்கள்<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com