tag:blogger.com,1999:blog-7759616466514562199.post5672761770762787799..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : குடும்பம் சிறக்கச் செய்வீர்கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-54805855714696531572013-08-24T15:07:02.739+05:302013-08-24T15:07:02.739+05:30தங்களின் வருகைக்கும் தருகைக்கும் எனது மனமார்ந்த நன...தங்களின் வருகைக்கும் தருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-62636171505961773082013-08-24T14:08:13.524+05:302013-08-24T14:08:13.524+05:30அனைத்து வரிகளும் கருத்தாழமும், இன்றைய நடைமுறை வாழ்...அனைத்து வரிகளும் கருத்தாழமும், இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கும் துணை புரிவன. நடைமுறைகளை படைப்பில் காட்டுவதே சிறந்த படப்பாக இருக்க முடியும். அவ்வகையில் மட்டுமல்ல எவ்வகையிலும் சிகரத்தின் உச்சியில் உமது வரிகள். என்றும் அன்புடன் அ.பாண்டியன்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-24266037080411680552013-08-21T20:37:52.186+05:302013-08-21T20:37:52.186+05:30அடுத்தவரைப் புண்படுத்திப் பேசுவதால் நன்மை யாருக்கு...அடுத்தவரைப் புண்படுத்திப் பேசுவதால் நன்மை யாருக்கு?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-13526752084433734032013-08-21T13:05:01.183+05:302013-08-21T13:05:01.183+05:30கெடுதல் செய்யா மனதே
கொடுக்கும் நன்மை நன்றே
அடு...கெடுதல் செய்யா மனதே<br /> <br />கொடுக்கும் நன்மை நன்றே<br /> <br />அடுத்தவர் மனதை வருத்தி<br /> <br />ஆறுதல் சொல்ல வேண்டாமே//<br /><br />அருமையான வரிகள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-3310154219117206052013-08-21T09:28:02.436+05:302013-08-21T09:28:02.436+05:30நன்றிங்க அன்பரே.நன்றிங்க அன்பரே.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-6103552268412269642013-08-21T04:57:24.879+05:302013-08-21T04:57:24.879+05:30///பழிகள் செய்யா வாழ்வும்
பழுதாய் போனதும் இல்லை///...///பழிகள் செய்யா வாழ்வும்<br />பழுதாய் போனதும் இல்லை///<br /><br />அருமையான வார்த்தைகள் பாவலரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-75511917805352710982013-08-21T01:02:22.559+05:302013-08-21T01:02:22.559+05:30வாழ்த்துக்கு நன்றிவாழ்த்துக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-80576822818797269232013-08-21T00:47:49.805+05:302013-08-21T00:47:49.805+05:30நல்ல கருத்துள்ள கவிதை.
வாழ்த்துக்கள்.நல்ல கருத்துள்ள கவிதை.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-26283485708209668152013-08-20T22:27:58.628+05:302013-08-20T22:27:58.628+05:30பகவானே தவறிழைக்க முடியுமா?பகவானே தவறிழைக்க முடியுமா?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-46775644421726493952013-08-20T21:28:33.856+05:302013-08-20T21:28:33.856+05:30நன்றிங்க அய்யா.நன்றிங்க அய்யா.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-34477070733019458442013-08-20T21:27:59.418+05:302013-08-20T21:27:59.418+05:30ஆமாம் .மனம் வருந்துவோருக்கு மகிழ்ச்சியாய் சொல்லலாம...ஆமாம் .மனம் வருந்துவோருக்கு மகிழ்ச்சியாய் சொல்லலாமேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-5968613198022522112013-08-20T21:26:34.897+05:302013-08-20T21:26:34.897+05:30நன்றிங்க பகவானே.உங்க கடாட்சம் கிடைக்கத்தானே வேண்டு...நன்றிங்க பகவானே.உங்க கடாட்சம் கிடைக்கத்தானே வேண்டுகிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-38818930181614244982013-08-20T21:15:40.141+05:302013-08-20T21:15:40.141+05:30வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-32802542793602687982013-08-20T21:14:46.115+05:302013-08-20T21:14:46.115+05:30நன்றிங்க சார்.நன்றிங்க சார்.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-64244093818006206462013-08-20T21:14:29.467+05:302013-08-20T21:14:29.467+05:30உங்களுக்கும் நன்றி.உளமார்ந்த நன்றிஉங்களுக்கும் நன்றி.உளமார்ந்த நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-45074864057464221382013-08-20T21:14:05.855+05:302013-08-20T21:14:05.855+05:30நன்றிங்க .மனதுள் எழுத ஆதங்கத்தின் வலிகளே இப்படி எழ...நன்றிங்க .மனதுள் எழுத ஆதங்கத்தின் வலிகளே இப்படி எழுதச் செய்ததுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-71907485844484936122013-08-20T21:13:08.934+05:302013-08-20T21:13:08.934+05:30ஒருநாள் அப்படி நடந்தால் இந்த வார்த்தையை மறக்காதீங்...ஒருநாள் அப்படி நடந்தால் இந்த வார்த்தையை மறக்காதீங்க.ஆட்ட்சிப் பொறுப்புக்கு வாங்க எனக்கும் ஆதரவு தாங்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-23352097667162305212013-08-20T21:12:03.315+05:302013-08-20T21:12:03.315+05:30நன்றிங்க நண்பரே.நலமோடும் வளமோடும் வாழ்கநன்றிங்க நண்பரே.நலமோடும் வளமோடும் வாழ்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-16502634657259544282013-08-20T18:52:34.210+05:302013-08-20T18:52:34.210+05:30பழிகள் செய்யா வாழ்வும்
பழுதாய் போனதும் இல்லை
பயந்த...பழிகள் செய்யா வாழ்வும்<br />பழுதாய் போனதும் இல்லை<br />பயந்தும் வாழ்வோர் என்றும்<br />பெருமை பேசிய தில்லையே<br /><br /><br />அவசியமான கருத்துக்கள் அருமை................வாழ்த்துக்கள் 6சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-85449279866666286362013-08-20T18:45:42.383+05:302013-08-20T18:45:42.383+05:30This comment has been removed by the author.சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-46924476111284924502013-08-20T18:29:25.099+05:302013-08-20T18:29:25.099+05:30"துணையாய் நல்ல வார்த்தை
துயரம் போக்க இயலும்&q..."துணையாய் நல்ல வார்த்தை<br />துயரம் போக்க இயலும்" என்ற அடி<br />என் நெஞ்சில் நிறைகிறது...<br />நல் வழிகாட்டல் இது.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-82822052903251121862013-08-20T18:05:51.892+05:302013-08-20T18:05:51.892+05:30#தினமும் நல்லதை செய்தால்
திடமாய் மாறும் மனிதமே#
ந...#தினமும் நல்லதை செய்தால்<br />திடமாய் மாறும் மனிதமே#<br />நான் இன்று செய்த நல்லது ...உங்களுக்கு த .ம ஆறாவது ஓட்டு போட்டதுதான் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-70379769433276425672013-08-20T10:09:39.588+05:302013-08-20T10:09:39.588+05:30அற்புதமான கருத்துள்ள வரிகள்...
மனிதனாய் பிறக்கும்...அற்புதமான கருத்துள்ள வரிகள்...<br /><br />மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரும் பண்புடன் செயல்பட்டு நல்லவை செய்தாலும் கெடுதல் நடந்தாலும் அதில் இருந்து மீண்டு வரும் சக்தி மனதுக்கு கிடைக்கிறது...<br /><br />மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் கண்ணதாசன்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-70749154608114229492013-08-20T08:33:34.869+05:302013-08-20T08:33:34.869+05:30தலைப்பும் அதற்கான விளக்கமும் அருமை
வாழ்த்துக்கள்தலைப்பும் அதற்கான விளக்கமும் அருமை<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-5933583713521022822013-08-20T08:32:22.063+05:302013-08-20T08:32:22.063+05:30நல்ல கருத்தாழம் உள்ள கவிதை.
நன்றி பகிர்விற்கு.நல்ல கருத்தாழம் உள்ள கவிதை.<br />நன்றி பகிர்விற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com