tag:blogger.com,1999:blog-7759616466514562199.post6052518377800511976..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : தட்டச்சும் கணினி அனுபவமும் கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-37120089172410734082013-07-26T23:21:56.908+05:302013-07-26T23:21:56.908+05:30தாமதமாக வந்தாலும் தரமான வாழ்த்துச் சொன்ன உங்களுக்க...தாமதமாக வந்தாலும் தரமான வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-60423710415902338992013-07-26T23:20:57.464+05:302013-07-26T23:20:57.464+05:30அப்படிங்களா?மிக்க மகிழ்ச்சி.நீங்களும் பதிவர் விழாவ...அப்படிங்களா?மிக்க மகிழ்ச்சி.நீங்களும் பதிவர் விழாவுக்கு வாங்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-74594428007913578072013-07-26T22:46:29.151+05:302013-07-26T22:46:29.151+05:30தடைகளை மீறி கணணி கற்றுக் கொண்டு இன்று வலைபதிவாளராக...தடைகளை மீறி கணணி கற்றுக் கொண்டு இன்று வலைபதிவாளராகவும் புகழ் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-39836451957287314652013-07-26T11:57:56.871+05:302013-07-26T11:57:56.871+05:30ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவங்கள்...நான...ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவங்கள்...நான் உயர் பள்ளிக் கல்வியை சேலத்தில் தான் பயின்றேன்... நீங்கள் கூறும் ஐந்து ரோடு சினிமா தியேட்டர்களுக்காக நான் வரும் பகுதி ...நினைவிற்கு வந்தது அப்போது பார்த்த சில படங்களும் , அனுபவங்களும்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-73139896722875313352013-07-26T08:10:39.555+05:302013-07-26T08:10:39.555+05:30மகிழ்ந்தேன்.மகிழ்ந்தேன்.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-8450006539909796662013-07-26T08:10:11.110+05:302013-07-26T08:10:11.110+05:30வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க .தொடர்ந்து வாங...வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க .தொடர்ந்து வாங்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-26010696712505278912013-07-26T05:16:46.625+05:302013-07-26T05:16:46.625+05:30படித்தேன், ரசித்தேன்!படித்தேன், ரசித்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-90895252325111171482013-07-25T22:31:02.264+05:302013-07-25T22:31:02.264+05:30// எனக்கு கணினிக் கற்க விருப்பம் இருந்தாலும் என்னை...// எனக்கு கணினிக் கற்க விருப்பம் இருந்தாலும் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள் காரணம்.நீ வரலாறு படிக்கும் மாணவன் உனக்குப் புரியாது அறிவியல் பாடப் பிரிவை படிப்பவர்கள் மட்டுமே சேரமுடியுமென சொல்லி ஆசையில் தடைவந்தது வருத்தப் பட்டேன்.// <br /><br />இப்படி தடை போட்டே நிறையபேரை படிக்க விடாமல் செய்து விட்டார்கள்.<br /><br />// அவர்களுக்குத் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை பிற்காலத்தில் நானும் வலையுலகில் வருவேன் எல்லோரின் வாழ்த்தையும் பெறுவேன் என்று //.<br /><br />இன்றைய வலையுலகில் “ கவியாழி கண்ணதாசன் “ பெயரே இல்லாத நாளில்லை என்ற அளவுக்கு உயர்ந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-21625984978165481392013-07-25T20:46:14.370+05:302013-07-25T20:46:14.370+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-78270872986681107872013-07-25T20:45:28.532+05:302013-07-25T20:45:28.532+05:30அய்யா உங்களுக்கு உள்ள அவசரம் பற்றி அறிவேன்.நீங்கள்...அய்யா உங்களுக்கு உள்ள அவசரம் பற்றி அறிவேன்.நீங்கள் முடிந்தால் பொறுமையாக எழுதவும்.உங்கள் அனுபவம் பற்றி எனக்கு சொல்லிருக்கிறீர்கள்.அதை மற்றவருக்கும் தெரிவித்தால் நன்றாய் இருக்குமென்பதாலேயே உங்களையும் அழைத்தேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-22771145304276460422013-07-25T20:43:10.329+05:302013-07-25T20:43:10.329+05:30தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கும் நன்றீங்க சுரேஷ்...தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கும் நன்றீங்க சுரேஷ்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-22366953463328315062013-07-25T20:42:33.159+05:302013-07-25T20:42:33.159+05:30நன்றி மறவாமல் இருப்பதுதான் நல்லது.ஏன் உங்களையும் ச...நன்றி மறவாமல் இருப்பதுதான் நல்லது.ஏன் உங்களையும் சேர்த்தே நன்றி சொல்லவேண்டும் .எனக்கு நாளும் வந்து நல்லுரைகைப் போதிக்கும் உங்களையும் மறவேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-72093837411564727022013-07-25T20:40:41.231+05:302013-07-25T20:40:41.231+05:30மகிழ்ந்தேன்மகிழ்ந்தேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-89939585587637827542013-07-25T20:40:24.448+05:302013-07-25T20:40:24.448+05:30எல்லோரையும்போல என்னையும் அழைத்தீர்கள் நான் உண்மையை...எல்லோரையும்போல என்னையும் அழைத்தீர்கள் நான் உண்மையை சொல்லி மகிழ்ந்தேன் எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள் .<br />வாய்ப்பு கிடைத்தால் தான் தளம் அமைக்க முடியும் அவ்வாறு எனக்கும் வாய்ப்பு வழங்கி தளம் அமைத்தமைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது முறையல்ல அதனால் நன்றி சொன்னேன் சகோ.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-50874693647617476602013-07-25T20:38:13.505+05:302013-07-25T20:38:13.505+05:30உங்களைப்போலவே ரமணி அய்யாவும் சிறப்பாக உள்ளதாக எனக்...உங்களைப்போலவே ரமணி அய்யாவும் சிறப்பாக உள்ளதாக எனக்கு கைபேசியில் சொன்னார்கள்.நிறைவாய் இயல்பாய் இருப்பதாக சொன்னார்கள்.எனக்குப் பிடித்த இருவர் சொன்னது எனக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது,நன்றிங்க சகோகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-65750682397938648442013-07-25T20:36:11.282+05:302013-07-25T20:36:11.282+05:30மீண்டும் மீண்டும் வாங்க .விரும்பியதை ரசிங்கமீண்டும் மீண்டும் வாங்க .விரும்பியதை ரசிங்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-63929390656039261672013-07-25T20:35:38.398+05:302013-07-25T20:35:38.398+05:30படித்துவிட்டேன் நன்றிபடித்துவிட்டேன் நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-80741301499247541272013-07-25T20:19:58.440+05:302013-07-25T20:19:58.440+05:30தெரியாமல் கணினியின் திரையை தொட்டுவிட்டால் விரல் ரே...தெரியாமல் கணினியின் திரையை தொட்டுவிட்டால் விரல் ரேகைப் படிந்தால் எல்லாமே அழிந்துவிடும் என்றும் எவ்வளவு அவமானப் படுத்தினார்கள் .இன்று எனது கணினி எனக்கே.எவ்வளவு மகிழ்ச்சிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-7239350246710254242013-07-25T19:52:30.760+05:302013-07-25T19:52:30.760+05:30கணனி அனுபவம் அழகாகத் தந்துள்ளீர்கள்.கணனி அனுபவம் அழகாகத் தந்துள்ளீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-43766218802254781882013-07-25T17:28:06.904+05:302013-07-25T17:28:06.904+05:30 அன்பு நண்பரே! தாங்களும் அன்பு மகள் அருணா செல்விய... அன்பு நண்பரே! தாங்களும் அன்பு மகள் அருணா செல்வியும் எனக்கு இட்ட பணியை, உடன் செய்யும் சூழ்நிலை தற்போது இல்லை! ஆனால் எப்படியும் செய்வேன் என்தை தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-68216387327841973682013-07-25T16:48:44.951+05:302013-07-25T16:48:44.951+05:30கணிணி அனுபவததை சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த...கணிணி அனுபவததை சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-89849906097811413702013-07-25T16:06:06.681+05:302013-07-25T16:06:06.681+05:30 கணினி அனுபவத்தை அழகாய் சொல்லியமைக்கு வாழ்த்துக்கள... கணினி அனுபவத்தை அழகாய் சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்.<br />வலைத்தளம் அமைக்க உதவியவர்களை மறக்காமல் நன்றி சொன்னது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-70083922949476939092013-07-25T14:00:57.159+05:302013-07-25T14:00:57.159+05:30ரசித்தேன்.,...ரசித்தேன்.,...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-46280544765680692782013-07-25T13:03:08.390+05:302013-07-25T13:03:08.390+05:30மலரும் நினைவுகளை அழகாக தொகுத்து தந்தமைக்கு நன்றிங்...மலரும் நினைவுகளை அழகாக தொகுத்து தந்தமைக்கு நன்றிங்க. அழைப்பை ஏற்று அழகான பதிவோடு நன்றியையும் நல்கிய விதம் சிறப்பு. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-89247460696691449292013-07-25T12:58:49.912+05:302013-07-25T12:58:49.912+05:30உங்கள் கணனி முதல் அனுபவம் மிகவும் அருமை!
அத்தனை இய...உங்கள் கணனி முதல் அனுபவம் மிகவும் அருமை!<br />அத்தனை இயல்பாக இனிமையாக எழுதியுள்ளீர்கள் சகோ!<br /><br />உங்களை ஊக்கப்படுத்தியவர்களை மிக அழகாக நினைவுகூர்ந்து நன்றிதெரிவித்த விதம் மிகமிகச் சிறப்பு!<br /><br />நல்ல பதிவும் பகிர்வும்!!<br /><br />வாழ்த்துக்கள் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com