tag:blogger.com,1999:blog-7759616466514562199.post7475292952086296715..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-23693963817186582162013-12-22T15:53:55.616+05:302013-12-22T15:53:55.616+05:30ஷேர் ஆட்டோவைப் பற்றியும், பயணம் செய்வோர் படும் கஷ்...ஷேர் ஆட்டோவைப் பற்றியும், பயணம் செய்வோர் படும் கஷ்டங்களையும் நன்றாகவே சொன்னீர்கள். <br /><br />முன்பெல்லாம் எங்கள் பகுதியிலிருந்து அரை மணிக்கு ஒரு டவுன் பஸ் புறப்பட்டுச் செல்லும். இப்போது சிலசமயம் ஒரு மணிக்கும் மேலாக காத்து இருக்க வேண்டியுள்ளது. இது மாதிரி சமயங்களில் மக்களுக்கு அவசரத்திற்கு ஷேர் ஆட்டோ உதவியாக இருக்கிறது. எனக்கு ஷேர் ஆட்டோ என்றால் பயம்தான். ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் சொல்வதைப்போல “ மூன்று சக்கர வாகனமாக இருப்பதால், வேகமாக சென்று திரும்பும் பொழுது விபத்தினை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது” இதனைத் தவிர்க்க ஷேர் வேன்களை அங்கீகரிக்கலாம். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-69912941420174279022013-11-28T14:39:31.110+05:302013-11-28T14:39:31.110+05:30பங்கீட்டுப் பணத்தில் பயணிக்கும் வாடகை வண்டியின் நன...பங்கீட்டுப் பணத்தில் பயணிக்கும் வாடகை வண்டியின் நன்மை தீமைப் பதிவு நன்று.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-25451500292931662572013-11-28T08:57:20.963+05:302013-11-28T08:57:20.963+05:30ஷேர் ஆட்டோ விபத்துக்கு காரணம் அனுமதிக்கப் பட்ட எண்...ஷேர் ஆட்டோ விபத்துக்கு காரணம் அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற்றிக் கொள்வதுதான் ,கட்டுப் படுத்த வேண்டிய காவல் துறையின் கறுப்பாடுகள் சிலர் காசைப் பார்க்கிறார்கள் !<br />த .ம +1 c d Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-38260327477234137542013-11-28T08:35:55.289+05:302013-11-28T08:35:55.289+05:30சரியாக சொன்னீர்கள்... ஆனால் பெரும்பாலும் பெருந்து ...சரியாக சொன்னீர்கள்... ஆனால் பெரும்பாலும் பெருந்து கட்டணமும் ஷேர் ஆட்டோ கட்டணமும் ஒன்று போலவேதான் உள்ளது..நேர மேலாண்மை வேண்டுமானால் இதன் அதிகப் படியான உபயோகத்திற்க்கு காரணமாய் இருக்கலாம்... அடுத்ததாய் கிராமங்களில் ஷேர் ஆட்டோ குறித்து கூறினீர்கள், ஆனால் எங்கள் பகுதியிலெல்லாம் கிராமங்களில் சாதரண ஆட்டோவே இல்லையே இதில் எங்கிருந்த்து வரும் ஷேர் ஆட்டோக்கள், :( வந்தால் அருகில் உள்ள இடங்கலுக்கெல்லாம் செல்ல வசதியாகவே இருக்கும்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-19393585032005489942013-11-27T20:58:36.612+05:302013-11-27T20:58:36.612+05:30ஷேர் ஆட்டோ - பற்றிய உங்கள் பகிர்வு நன்று. தில்லி...ஷேர் ஆட்டோ - பற்றிய உங்கள் பகிர்வு நன்று. தில்லியில் பல வருடங்களுக்கு முன்னரே Phat Phat Seva என ஒன்று இருந்தது - அது பல வடிவங்களை எடுத்து இன்றைக்கும் இருக்கிறது..... பல விபத்துகளுக்கு காரணமாகவும் இருக்கிறது! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-19921913119819679452013-11-27T19:52:55.001+05:302013-11-27T19:52:55.001+05:30பலர் பஸ்ஸை எதிர்பார்ப்பதில்லை. பஸ் கட்டணத்துக்கும்...பலர் பஸ்ஸை எதிர்பார்ப்பதில்லை. பஸ் கட்டணத்துக்கும் ஷேர் ஆட்டோக் கட்டணத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-61172725009867472972013-11-27T19:52:23.304+05:302013-11-27T19:52:23.304+05:30பஸ்கள் செல்லாத இடத்திற்கு செல்கின்றன! நிற்க சொல்லு...பஸ்கள் செல்லாத இடத்திற்கு செல்கின்றன! நிற்க சொல்லுமிடத்தில் நிற்கின்றன! நெரிசல் ஒன்றே இதன் குறை! நல்லதொரு பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-18434255187365343162013-11-27T19:49:16.745+05:302013-11-27T19:49:16.745+05:30நிதி நிலைமைக்கு ஏற்றப் பயணம் ஷேர் ஆட்டோ பயணம்தான்....நிதி நிலைமைக்கு ஏற்றப் பயணம் ஷேர் ஆட்டோ பயணம்தான். ஆனாலும் மூன்று சக்கர வாகனமாக இருப்பதால், வேகமாக சென்று திரும்பும் பொழுது விபத்தினை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. பொறுப்புமிக்கு ஓட்டுநர்களே இன்றைய தேவைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-24260058195907446002013-11-27T16:49:35.039+05:302013-11-27T16:49:35.039+05:30என்ன சொல்வது ஐயா...தனபாலன் அவர்கள் சொல்வதுபோல நிதி...என்ன சொல்வது ஐயா...தனபாலன் அவர்கள் சொல்வதுபோல நிதி நிலைமையால் இதைப் பயன்படுத்துவோர் உண்டு...அஸ்ஸாமில் சேர்ந்துபயணிக்கும் இத்தகைய வண்டி ஒன்றில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டிருக்கிறார்.....அனைவரும் கவனமாக இருக்கட்டும்...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-60055489772568402542013-11-27T15:36:07.776+05:302013-11-27T15:36:07.776+05:30வேற வழியில்லை. போகுமிடம் சீக்கிரம் போய் சேர இதான் ...வேற வழியில்லை. போகுமிடம் சீக்கிரம் போய் சேர இதான் உகந்ததுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-12107970487908503162013-11-27T13:13:27.630+05:302013-11-27T13:13:27.630+05:30பொருண்மிய (நிதி) நிலை - நேர முகாமைத்துவம் என பயணிக...பொருண்மிய (நிதி) நிலை - நேர முகாமைத்துவம் என பயணிகள் சிந்தித்தாலும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயை மட்டும் எண்ணுகிறார்கள். நான் சென்னைக்கு வந்திருந்த போது கண்ட உண்மை.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-52971726949362106802013-11-27T11:28:01.501+05:302013-11-27T11:28:01.501+05:30திண்டுக்கல் தனபாலன் அவர்களின்
கருத்துத்தான் என் கர...திண்டுக்கல் தனபாலன் அவர்களின்<br />கருத்துத்தான் என் கருத்தும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-87178782467365913022013-11-27T10:13:42.753+05:302013-11-27T10:13:42.753+05:30ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்க...ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம்.//<br /><br />அவசிய தேவை ஆகிவிட்டது ஷேர் ஆட்டோ.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-80809459310525857282013-11-27T10:04:11.361+05:302013-11-27T10:04:11.361+05:30நிதி நிலைமை என்றில்லை. உடனே செல்வதற்கு இவைதான் தோத...நிதி நிலைமை என்றில்லை. உடனே செல்வதற்கு இவைதான் தோது! பஸ்ஸின் பிதுங்கி வழியும் கூட்டத்துக்கு இவை பரவாயில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-84354068194834504582013-11-27T09:49:44.245+05:302013-11-27T09:49:44.245+05:30வேறு வழியில்லை... பலரின் நிதி நிலைமை அப்படி...வேறு வழியில்லை... பலரின் நிதி நிலைமை அப்படி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com