tag:blogger.com,1999:blog-7759616466514562199.post8331773659704436860..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : ஏனய்யா சாதி(தீ)யும் மதமும்கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-64484293888352671382012-12-23T19:23:36.212+05:302012-12-23T19:23:36.212+05:30நன்றிங்க தம்பி ,இப்போதெல்லாம் இதுதான் சொல்லவேண்டிய...நன்றிங்க தம்பி ,இப்போதெல்லாம் இதுதான் சொல்லவேண்டியுள்ளது<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-56942034047363662182012-12-23T19:20:07.606+05:302012-12-23T19:20:07.606+05:30எங்கெங்கும் காண்பதெல்லாம்
எண்ணற்ற மதப் பற்றே
ஏழ்ம...எங்கெங்கும் காண்பதெல்லாம்<br />எண்ணற்ற மதப் பற்றே<br />ஏழ்மைப் பசிப் பஞ்சம்<br />ஏற்றதாழ் விருந்தாலும்<br />எல்லா மக்களும்<br />இன்பமாய் வாழ்ந்தாலும்<br />ஏனய்யா சாதியும் மதமும்<br />என்ன அதனால் சாதித்தாய்<br /><br />ரொம்ப அழகா சொல்லிருக்கிங்க ஐயா. சூப்பர்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-18048388580205617612012-12-23T18:53:29.567+05:302012-12-23T18:53:29.567+05:30உண்மை ,மதமும் சாதியும் மனிதனை பிரிக்கின்றன
வந்ததுக...உண்மை ,மதமும் சாதியும் மனிதனை பிரிக்கின்றன<br />வந்ததுக்கும் கருத்து தனத்துக்கும் நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-19181268784626402602012-12-23T18:37:21.683+05:302012-12-23T18:37:21.683+05:30மதத்தின் பின் மறைந்து மனிதம் மறந்த மனிதன்.மதம் பிட...மதத்தின் பின் மறைந்து மனிதம் மறந்த மனிதன்.மதம் பிடித்தவன்!<br />நன்றுகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-40231715137234407932012-12-23T16:13:17.165+05:302012-12-23T16:13:17.165+05:30நன்றிங்கம்மா.இப்போதும் வந்து
இனிமையான கருத்தை தந்...நன்றிங்கம்மா.இப்போதும் வந்து <br />இனிமையான கருத்தை தந்து <br />வாழ்த்தியமைக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-88130970985214961842012-12-23T11:49:41.779+05:302012-12-23T11:49:41.779+05:30ஒன்றே குலமென
ஒவ்வோர் மதமும்
நன்றே சொன்னாலும்
நல்லவ...ஒன்றே குலமென<br />ஒவ்வோர் மதமும்<br />நன்றே சொன்னாலும்<br />நல்லவை போதித்தாலும்<br />அன்றே அனைத்தையும் மறந்து<br />அறிவிழியாய் மாறுவதேன்<br />மனிதத்தை போற்றினால்<br />மதமென்ன தடையா சொல்லும்//<br />அருமையாக சொன்னீர்கள்.<br />மனிதத்தை போற்ற வேண்டும் என்று உரைக்கும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-5694998987314185282012-12-08T22:27:16.147+05:302012-12-08T22:27:16.147+05:30நன்றி நாளும் வருக நல்கவிதைப் படிக்கநன்றி நாளும் வருக நல்கவிதைப் படிக்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-76863195657092113352012-12-08T22:21:10.970+05:302012-12-08T22:21:10.970+05:30நன்றி ,நாளும் வருக நல்லூக்கம் தருகநன்றி ,நாளும் வருக நல்லூக்கம் தருககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-69464808318562370022012-12-08T22:19:59.095+05:302012-12-08T22:19:59.095+05:30உண்மை பிழை உள்ளதை அறிந்தேன் தவறு என்னுடையது திருத்...உண்மை பிழை உள்ளதை அறிந்தேன் தவறு என்னுடையது திருத்திக்ககொள்கிறேன்.வந்தமைக்கு நன்றி இனிமேல் தவறாமல் வரவேண்டும் ஒன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-76896102233542640122012-12-08T22:16:57.323+05:302012-12-08T22:16:57.323+05:30\\ஆதியிலே இல்லை-என்றும்
அழியாத தொல்லை//
உண்மை ஐயா ...\\ஆதியிலே இல்லை-என்றும்<br />அழியாத தொல்லை//<br />உண்மை ஐயா இப்போதுதான் இந்த நூற்றாண்டில்தான் அதிக பேதங்கள் எல்லாம் வந்ததுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-80897417037845428232012-12-08T19:00:00.210+05:302012-12-08T19:00:00.210+05:30ஒன்றே குலமென
ஒவ்வோர் மதமும்
நன்றே சொன்னாலும்
நல்லவ...ஒன்றே குலமென<br />ஒவ்வோர் மதமும்<br />நன்றே சொன்னாலும்<br />நல்லவை போதித்தாலும்<br />அன்றே அனைத்தையும் மறந்து<br />அறிவிளியாய் மாறுவதேன்<br />மனிதத்தை போற்றினால்<br />மதமென்ன தடையா சொல்லும்<br /><br />மனிதம் போற்றும் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-56067981878804848472012-12-08T13:08:11.676+05:302012-12-08T13:08:11.676+05:30// ஏனய்யா சாதியும் மதமும்
என்ன அதனால் சாதித்த...// ஏனய்யா சாதியும் மதமும்<br /> என்ன அதனால் சாதித்தாய் //<br /><br />சமத்துவ சிந்தனை! நல்ல கவிதை! <br />( கட்டுரைகளில் பிழை இருந்தால் அவ்வளவாக தெரியாது. ஆனால் கவிதைகளில் பிழைகள் இருப்பின் கவித்துவமே தன்மை மாறிவிடும். எனவே பதிவிடுவதற்கு முன் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். விசைப்பலகையில் ( Key Board) குறையிருப்பின் சிலசமயம் இதுமாதிரி நிகழும். சொன்னதில் தவறிருப்பின் மன்னிக்கவும்!)<br /> <br />செளுந்திரளான > செழுந்திரளான <br />வாழ்தாலும் > வாழ்ந்தாலும <br />அறிவிளியாய் > அறிவிலியாய்<br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-35195146170487383942012-12-08T12:56:50.904+05:302012-12-08T12:56:50.904+05:30 // எங்கெங்கும் காண்பதெல்லாம்
எண்ணற்ற மதப் பற்ற... // எங்கெங்கும் காண்பதெல்லாம்<br />எண்ணற்ற மதப் பற்றே<br />ஏழ்மைப் பசிப் பஞ்சம்<br />ஏற்றதாழ் விருந்தாலும்<br />எல்லா மக்களும்<br />இன்பமாய் வாழ்தாலும்<br />ஏனய்யா சாதியும் மதமும்<br />என்ன அதனால் சாதித்தாய்//<br /><br /> சாதி மதத் தீயே -என்ன<br /> சாதித்தாய் நீயே<br /> ஆதியிலே இல்லை-என்றும்<br /> அழியாத தொல்லை<br /> பாதியிலே வந்தாய் -தீராப்<br /> பகைமிகவே தந்தாய்<br /> ஓதியநல் தாச -மக்கள்<br /> உணர்ந்திடவே நேச <br /><br /><br /><br /> Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-62165269914433179212012-12-08T11:59:29.816+05:302012-12-08T11:59:29.816+05:30மனிதம் போற்றும் நல்ல கவிதை! மனிதம் போற்றும் நல்ல கவிதை! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-88170269109858659942012-12-08T10:46:55.963+05:302012-12-08T10:46:55.963+05:30பதிவுக்கு நன்றிபதிவுக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-90932720430203386522012-12-08T10:46:26.481+05:302012-12-08T10:46:26.481+05:30ஆம் நியாயம்தானே மதமோன்றும் சொல்லவில்லையேஆம் நியாயம்தானே மதமோன்றும் சொல்லவில்லையேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-49431779974480135572012-12-08T08:56:13.708+05:302012-12-08T08:56:13.708+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-19005877398412774682012-12-08T08:55:37.624+05:302012-12-08T08:55:37.624+05:30மனிதத்தை போற்றினால்
மதமென்ன தடையா சொல்லும்/
/அசத்...மனிதத்தை போற்றினால்<br />மதமென்ன தடையா சொல்லும்/<br /><br />/அசத்தலான வரிகள்<br />மதம் எப்போதும் தடை செய்வதில்லை<br />செய்வதெல்லாம் மதவாதிகள்தான்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com