tag:blogger.com,1999:blog-7759616466514562199.post8871535606603771971..comments2023-10-25T15:46:42.301+05:30Comments on கவியாழி : இறைவனைக் காணவில்லையா?கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-69384774081376088802014-03-01T08:01:40.468+05:302014-03-01T08:01:40.468+05:30நாட்டு நடப்பை பார்க்கையில் சமயத்தில் யாருக்கும் இப...நாட்டு நடப்பை பார்க்கையில் சமயத்தில் யாருக்கும் இப்படித் தோன்றுவது உண்டு... <br />இருந்தாலும் பக்தியை தனது மன அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் பாங்கை நான் ஆதரிக்கிறேன், (அடுத்த மதத்தை குறை கூற, அவரது வழிபாட்டுத்தளங்களை பொய் கூறி கைப்பற்ற சிலர் பக்தியை பயன்படுத்தும் பொழுது தக்காளி நீ சாமியாடா என்று கேட்கத் தோன்றும்) Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-30120492500802041312014-02-23T09:44:31.420+05:302014-02-23T09:44:31.420+05:30அருமை.... உங்களுக்குள் இருக்கும் கடவுளை நீங்கள் உ...அருமை.... உங்களுக்குள் இருக்கும் கடவுளை நீங்கள் உணரவில்லையா..... <br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-17274423651379698132014-02-22T08:43:17.183+05:302014-02-22T08:43:17.183+05:30எல்லோரும் அன்பாய் அழைத்தும்
யாருமே பார்க்க முடியாத...எல்லோரும் அன்பாய் அழைத்தும்<br />யாருமே பார்க்க முடியாத<br />பொல்லாத சக்தி என்று தாங்கள் கூறினாலும் மனதார நினைத்தால் உணர முடியும் சக்தி அச்சக்தி என்பது என் எண்ணம். பகிர்வுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-85264283341065767252014-02-21T06:00:19.539+05:302014-02-21T06:00:19.539+05:30அருமை ஐயாஅருமை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-14117044281827566312014-02-20T17:39:03.928+05:302014-02-20T17:39:03.928+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://rajiyinkanavugal.blogspot.in/" rel="nofollow">காணாமல் போன கனவுகள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_20.html" rel="nofollow">வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-35235196921271528532014-02-20T14:38:06.594+05:302014-02-20T14:38:06.594+05:30எல்லோரும் அன்பாய் அழைத்தும்
யாருமே பார்க்க முடியாத...எல்லோரும் அன்பாய் அழைத்தும்<br />யாருமே பார்க்க முடியாத<br />பொல்லாத சக்தி அவன்<br />பொய்யாக வாழ்கின் றானோ.............அவரையும் அப்படி ஆக்கிவிட்டார் மனிதர் <br />கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-48872618229452166962014-02-19T21:17:13.276+05:302014-02-19T21:17:13.276+05:30"எல்லோரும் அன்பாய் அழைத்தும்
யாருமே பார்க்க ம..."எல்லோரும் அன்பாய் அழைத்தும்<br />யாருமே பார்க்க முடியாத<br />பொல்லாத சக்தி அவன்<br />பொய்யாக வாழ்கின் றானோ" என<br />வெளிப்படுத்தும் உண்மையை<br />வரவேற்கின்றேன்!<br /><br />தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள். Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-40474343262446889722014-02-19T20:18:40.234+05:302014-02-19T20:18:40.234+05:30சமூக மூட நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டும் ஆழமான வரி...சமூக மூட நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டும் ஆழமான வரிகள். இறைவன் இருக்கிறார் என்பதற்கு சான்று தேடியே வாழ்வைத் தொலைத்தவர்கள் தான் நம்மவர்கள். அழகான வரிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-73940715277811694682014-02-19T01:44:26.086+05:302014-02-19T01:44:26.086+05:30ஏழையும் தேடுகின்றனர். மாடமாளிகையில் வாழ்பவனும் தேட...ஏழையும் தேடுகின்றனர். மாடமாளிகையில் வாழ்பவனும் தேடுகின்றான். ஏழையின் கண்ணீரும் குறையவில்லை. தேடிய கடவுளும் கிடைக்கவில்லை kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-82390557845630775712014-02-18T00:57:49.168+05:302014-02-18T00:57:49.168+05:30மிக அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் ஐயா...மிக அருமையான கவிதை...<br />வாழ்த்துக்கள் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-87461158732425224662014-02-17T15:36:14.979+05:302014-02-17T15:36:14.979+05:30என் வாழ்வும் வளமும் சிறந்து விளங்கக் காரணமே அந்த
...என் வாழ்வும் வளமும் சிறந்து விளங்கக் காரணமே அந்த <br />ஆதிபரா சக்தி தான் .வாழ்த்துக்கள் சகோதரா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-34019529640737098692014-02-17T14:48:46.892+05:302014-02-17T14:48:46.892+05:30கவிதை வரிகள் அருமை!
//எல்லோரும் அன்பாய் அழைத்தும...கவிதை வரிகள் அருமை! <br /><br />//எல்லோரும் அன்பாய் அழைத்தும்<br />யாருமே பார்க்க முடியாத<br />பொல்லாத சக்தி அவன்<br />பொய்யாக வாழ்கின் றானோ//<br /><br />கவியாழி அவர்களே! இறைவன் பொல்லாத சக்தியுமல்ல! பொய்யாக வாழ்பவனும் அல்லன்! நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு சக்தி வடிவில் நாம் இறைவனை நம் வாழ்வில் உணரத்தான் செய்கின்றோம். உணரும் தருணங்களும் வரத்தான் செய்கின்ற்ன.. நாம் தான் அந்தத் தருணங்களை இழந்து விடுகின்றோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-2997700964951054692014-02-17T08:54:47.152+05:302014-02-17T08:54:47.152+05:30வணக்கம்
ஐயா.
எல்லோரையும் நல்வழிப்படுத்தும் வாழ்த...வணக்கம்<br />ஐயா.<br /><br />எல்லோரையும் நல்வழிப்படுத்தும் வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-67400964747350535692014-02-17T08:13:03.065+05:302014-02-17T08:13:03.065+05:30இது என்ன புதுக்கதை நான் பார்த்திருக்கிறேனே நீங்கள்...இது என்ன புதுக்கதை நான் பார்த்திருக்கிறேனே நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறன். பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் தான் காட்சி தருவாராம். ஹா ஹா....(ஜோக்)<br />ஆபத்து நேரங்களில் எல்லாம் யார் நம்முன் தோன்றி உதவுகிறார்களோ அவர்கள் தான் கடவுள். அவர் நேரில் ஒரு போதும் வருவதில்லை மனித வடிவில் வழிபோக்கனாகவும், நண்பனாகவும் கூட வரலாம்.அப்படி மட்டும் தான் வருவான். எனவே நம்பிக்கையோடு வழிபடுங்கள்Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-8933334828903744732014-02-17T07:30:18.784+05:302014-02-17T07:30:18.784+05:30 அதாவது, இறைவனைப் பொய் என்கிறீர்களா? நான் ஏற்க முட... அதாவது, இறைவனைப் பொய் என்கிறீர்களா? நான் ஏற்க முடியாது. (த.மா.2 அல்லது 3).இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7759616466514562199.post-39073549222363554852014-02-17T07:15:21.496+05:302014-02-17T07:15:21.496+05:30அதானே... நாம் தானே அப்படி வாழ வேண்டும்...?(!)அதானே... நாம் தானே அப்படி வாழ வேண்டும்...?(!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com