tag:blogger.com,1999:blog-77596164665145621992024-03-14T08:45:40.382+05:30கவியாழி கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comBlogger491125tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-56762159101258093052024-02-15T01:23:00.000+05:302024-02-15T01:23:33.685+05:30முதுமையில் இளமை ......<p>பாகம் இரண்டு ...</p><p><br></p><p> ...................................ஆம் நான் வழக்குரைஞராக பணியாற்ற விரும்பும் நோக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சென்றேன் .அளவற்ற ஆசைகளுடன் நேரம் போவது தெரியாது நிறைய பேரைச் சந்திக்கலாம் ,உரையாடலாம், என்று பெரும் கனவுகளுடன் சென்றேன்.ஆனால் முதலில் ஏமாற்றம் போலவே தெரிந்தது. நான் மாலை நேர வகுப்பில் {சேர்ந்து படித்ததினால் என்னுடன் படித்த யாரேனும் வருவார்களா என்று தேடினேன் தேடினேன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்</p><p><br></p><p>நான் வசிக்குமிடத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தொலைவில் இருப்பதால் நேரடியாக செல்வதில் சிரமம் இருந்தது.முன்பெல்லாம் பணி ஓய்வுப்பெறுவதுக்குமுன் எங்கு சென்றாலும் மகிழுந்துதான் செல்வதற்கு வசதியாக இருந்தது. இன்று நிலைமையே வேறு. இருச்சகக்கர வாகனத்தில் சென்று அங்கிருந்து நகர்புற தொடர்வண்டியில் செல்லும் நிலைக்கு ஆளானேன். அங்கிருந்து சிறிது நேரம் நடந்து செல்லவேண்டும்</p><p><br></p><p>ஏனோ தெரியவில்லை என்னக்குள் இருந்த ஆணவம் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற அசட்டு தைரியம் எல்லாமே சுக்கு நூறாகிவிட்டது. காரணம் என்னைபோலவே நிறைய பேர் ஏறக்குறைய ஒரு லட்சம் செலவு செய்து பதிவு செய்து வாய்ப்புக்காக காத்துக்கிடந்தனர். நீதிமன்ற வளாகத்தில் பெரும்பாலானோர் சொந்தகதை சோகக்கதை நடந்தது ,நடப்பது,நடக்கவிருப்பது போன்றவற்றை மட்டுமே பேசி வந்தார்கள். </p><p><br></p><p>வாய்ப்பு வருமென நம்பி தினமும் வந்து செல்வோரும் வழக்காடு மன்றத்தில் நடைபெறும் வாக்குவாதங்களை குறிப்பெடுப்போரும் இருந்தனர்.இதில் ஆண்களும் பெண்களும் இருந்தனர்.இதில் வருத்தமான இன்னொரு பக்கம் வருங்கால இளைய சந்ததியினரும் வாய்ப்புக்காக காத்திருந்தது வருத்தமாக இருந்தது.நான் எனக்குள் அறுபது வயதுவரை வாழ்ந்து முடிந்த திருப்தி இருந்தாலும் ,அவர்களை நினைத்து வருத்தமாக இருந்தது காரணம் அவர்கள் இப்போதுதான் வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறார்கள் நாம் ........</p><p><br></p><p><br></p><p>கவியாழி....</p>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-44983935127856605642022-07-08T05:07:00.000+05:302022-07-08T05:07:16.779+05:30முதுமையில் இளமை<p> முதுமையில் இளமை</p><p><br /></p><p>ஆம்! உணரமுடிகிறது. நான் ஓய்வுபெற்று ஓராண்டு முடியவிருக்கிறது இப்போதே மனம் வலிக்கிறது .எனக்கு மட்டுமா அல்லது எல்லா ஓய்வு பெற்ற பெரும்பாலான மக்களுமே இப்படியா என்று எனக்குள் ஒரு கேள்வி கருவாகி விட்டது. இனம்புரியாத இழப்பு என்றுதான் சொல்லுவேன்.</p><p>நான் பணியில் இருந்தபோது எல்லாமே சரியான நேரத்தில் நடந்தது.காலையில் நடைபயிற்சி பின் செய்திகள் கேட்பது அடுத்து நாளிதழ் வாசிப்பு என்று ஒவ்வொன்றும் சரியாகத்தான் நடந்தது.நான் எப்போதும அலுவலக பணியாளர் வரும் முன்பே சென்றுவிடுவேன்.பெரும்பாலான பணியாளர்கள் உங்களுக்கென்ன அய்யா மகிழுந்தில் வந்துவிடுவீர்கள் என்று என்னையே குத்திக்காட்டுவார்கள் {தாமதிற்கான காரணத்தை சொல்ல மாட்டார்கள் )</p><p>இன்றும் முயற்சிக்கிறேன் முடியவில்லை .காரணம் வெறுமை ? நாம் நல்ல துடிப்புந்தானே பணியாற்றினோம் இப்போது ஏன் நம்மால் முடியவில்லை என்று என்னும் கேள்வி கேட்டே நேரம் கடந்து செல்கிறது .ஆனாலும் உள்மனது அடிக்கடி சொல்லும் வார்த்தை உன்னால் முடியும் வெளியே சென்று வா எதையாவது தேடு தேடிக்கொண்டே இரு.வெளியே செல்ல முடியாததன் காரணத்தைத் தவிர </p><p>என்னோடு பணிபுரிந்த நண்பர்களிடம் சொல்லுவேன் எனக்கு இன்னொரு பணி இருக்கிறது ஆம் நான் காலத்தில் சட்டக் படித்த காரணத்தால் என்னால் வழக்குரைஞராக பணியாற்ற முடியும் என்று ,வழக்குரைஞராக பதிவு செய்து வழக்காடு மன்றத்திற்கு சென்றேன் . அங்குதான் என்னால் உணர முடிந்தது </p><p>மேலும் .................</p><p><br /></p><p><br /></p><p>கவியாழி கண்ணதாசன் </p>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-31434953081344626002021-04-05T16:55:00.001+05:302021-04-05T16:57:48.785+05:30பருவம் பதினெட்டுடில்.......9<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பருவம் பதினெட்டில் ........9</div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on">-----------------------------------------<br />
<br />
பூவிதழ் பற்றிட துடிக்கும்<br />
புன்னகை மறந்திட்டு பருகும்<br />
மேனியில் கைத்தடம் பதித்தால்<br />
மேகலை கிங்கிணி யாகும்<br />
<br />
<br />
தேயிலைத் தோட்டத்தின் அருகில்<br />
தேனடை பார்த்திட்ட நொடியில்<br />
மாவிலைத் தோரணம் மறந்தே<br />
மனமிடத் தோன்றிடும் அழகே<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
பாமகள் வரிகள் அழகாய்</div>
<div>
படித்திட நிதமும் பிடிக்கும்</div>
<div>
பூமகள் அழகை நினைத்தே</div>
<div>
பூத்திடும் கைகளும் சிலிர்த்தே</div>
<div>
<br /></div>
<div>
யாரிவள் தேரோ சிலையோ</div>
<div>
யாசகம் துறந்த தமிழோ</div>
<div>
போரிடும் நிலையில் வீரம்</div>
<div>
பொசுங்கி உரமாய் போகும்.......10</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>கவியாழி.கண்ணதாசன் </div>
<div>
<br /></div>
<br /></div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-69820981673638828712021-04-05T13:07:00.002+05:302021-04-05T16:54:24.611+05:30குழுவாய் உழைப்போம் நிலத்தில்....<div> குழுவாய் உழைப்போம் நிலத்தில் .....</div><div>-------------------------------------------------------</div><div><br /></div>கேள்விகள் ஆயிரம் கேட்கலாம்<div>கேட்டதை மாற்றிக் கூறலாம்</div><div>வேள்விகள் நிறைய செய்யலாம்-மன</div><div>வேதனை தீர்க்க முடியுமா</div><div><br /></div><div>போலிகள் வாழ்க்கையை மாற்றலாம்</div><div>போதையில் வாழ்க்கையை மறக்கலாம்</div><div>வேலியே பயிரை மேய்வதால்- கொடும்</div><div>வேதனை எங்கே சொல்வது</div><div><br /></div><div>காலையில் எழுந்ததும் பூசைகள்</div><div>கடவுளைப் பார்கவும் ஆசைகள்</div><div>வேலைக்கு மாத்திரை போடாமல்-வயிற்றுக்கு</div><div>விருப்பமாய் உணவு செல்லுமா</div><div><br /></div><div>ஆதிக்கத் திமிரில் வாழ்பவன்</div><div>ஆசையாய் உறங்க முடியுமா</div><div>போதிக்க மறுத்த தலைவனை -இன்று</div><div>புறம்பான பேச முடியுமா</div><div><br /></div><div>நீதிக்கதைகள் யாவையும் இன்றும்</div><div>நிலையாய் நிற்கக் காரணம்</div><div>ஆதித் தமிழனின் பெருமையே-உணர்ந்து</div><div>ஆணவம் மறந்து வாழுவோம்</div><div><br /></div><div>தேடிப் பிழைப்பதை மறந்து</div><div>தோழமை உறவும் மகிழ்ந்து</div><div>கூடி வாழ்வோம் ஊரில்-விரும்பி</div><div>குழுவாய் உழைப்போம் நிலத்தில்...</div><div><br /></div><div>கவியாழி.கண்ணதாசன்</div><div><br /></div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-22584425447350874482020-12-01T21:44:00.000+05:302020-12-01T21:44:17.369+05:30இயற்கையான நட்பு மாறாதுஇயற்கையின் கொடையாய் மழை<div>எப்பொழுதோ புயலாக பொழிந்தாலும்</div><div>இனிமையாய் மனதில் மகிழும்</div><div>எங்கெங்கும் பசுமை சிரிக்கும்</div><div><br></div><div>செயற்கையாய் மழையே வந்தால்</div><div>சிலருக்கு மட்டுமே தெரியுமாம்</div><div>செழுமை மறந்து வருத்தமாய்</div><div>சினமாய் பசுமை மறையுமாம்</div><div><br></div><div>பயிற்சியால் மகிழ்ச்சியை நாளும்</div><div>பகிர்ந்திடும் முயற்சியை யாரும்</div><div>பணத்தினால் உணர்த்திட முடியாது</div><div>பாசமும் அதனால் வளராது</div><div><br></div><div>முன்னாள் பள்ளி நிழ்வுகள்</div><div>முதுமையிலும் தொடரும் வளரும்</div><div>பள்ளியில் படித்த நினைவும்</div><div>பசுமையாய் மனதில் உலவும்</div><div><br></div><div>கவியாழி. கண்ணதாசன்</div><div>01.12.2020.சென்னை</div><div><br></div><div><br></div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-36730902668588798292020-08-27T21:47:00.000+05:302020-08-27T21:47:28.689+05:30அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க !<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-_2kxSh8E99Q/X0fcKqNHmlI/AAAAAAAAdoM/ZJ_WOaUMHnwiwfoY4E0R33ykZnohkr8FwCLcBGAsYHQ/s1600/1598544930053309-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-_2kxSh8E99Q/X0fcKqNHmlI/AAAAAAAAdoM/ZJ_WOaUMHnwiwfoY4E0R33ykZnohkr8FwCLcBGAsYHQ/s1600/1598544930053309-0.png" width="400">
</a>
</div><div><br></div><div>பச்சை இலைகளோடோரு பழுத்த யிலை</div><div>பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை</div><div>மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க</div><div>மீதியிரண்டு மேன் கீழே நோக்கி ?</div><div><br></div><div>உச்சமடைந்து உயிரைபோக்க கீழே</div><div>உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ</div><div>அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு</div><div>அதுவும் கருகி உரமாய்ப்போகும்</div><div><br></div><div>மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு</div><div>மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம்</div><div>துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில்</div><div>தொங்கிக் கொண்டே விழுந்தே காயும்</div><div><br></div><div>இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து</div><div>இலைகள் போல மனிதன் வாழ்வும்</div><div>சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு</div><div>சோகமின்றி நல் நினைவாய் முடியும்</div><div><br></div><div>.........கவியாழி.கண்ணதாசன்......</div><div> சென்னை.27.08.2020</div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-19671764799144760712020-08-23T01:54:00.001+05:302020-08-23T02:12:44.622+05:30தினமொறு நாடகம் உலகில் தோன்றும்.....அறிவைத் திருடும் கூட்டம் எங்கும்<div>அகிலம் முழுக்க போடும் ஆட்டம்</div><div>பிரிவைத் தூண்டி உழைப்பைத் திருடி</div><div>பேயயைப் போல பிழைப்பாய் வாழும்</div><div><br></div><div>உறவாய் பழகி உணர்வைத் தூண்டி</div><div>உரிமைக் காட்டி ஊர்ந்து செல்லும்</div><div>உடையோர் இருக்க ஒளிந்தே வாழும்</div><div>உலக மெங்கும் பயந்தே ஓடும்</div><div><br></div><div>பிழையாய் தடத்தை பதியம் போட்டே</div><div>பேதைமை மறந்தே நட்பாய் பேசும்</div><div>விளையும் பயிரில் நஞ்சை வளர்த்து</div><div>வேதனையோடும் வீரத்தை காட்டும்</div><div><br></div><div>தீயதை விதைத்து தீமையைப் பெருக்கித்</div><div>தேடுவோர் கைகளில் விலங்கை மாட்டும்</div><div>தீர்வினை காண மக்களைக் கொன்று</div><div>தினமொறு நாடகம் உலகில் தோன்றும்</div><div><br></div><div>வளமைச் சொல்லி வளங்களைத் திருடி</div><div>வையகம் முழுதும் பசியைப் போக்கும்</div><div>பிழையை அறிந்தும் புத்தரைப்போல</div><div>பேசும் வார்த்தை ஆயிரம் சொல்லும்</div><div><br></div><div>செழுமை இல்லா முகத்தைக் காட்டி</div><div>செயலில் மட்டும் வீரத்தைக் காட்டும்</div><div>சேர்ந்தே பலரும் திருப்பி அடித்தால்</div><div>சோதனை என்றே விரைந்து ஓடும்</div><div><br></div><div>.........கவியாழி கண்ணதாசன்......</div><div> சென்னை.......22.08.2020</div><div><br></div><div><br><div><br></div></div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-42338101713998765502020-08-05T01:15:00.001+05:302020-08-05T01:15:10.029+05:30விதியின் வேதனையும் விலகிடு.....கட்டுரைதமிழ்நாடு 24.03.2020 க்குமுன் அதற்குப்பின் இன்றுவரை கடந்தகலங்களில் கண்ணீர் சிந்தாத மனிதனே இல்லை.மதத்தை கடந்து மனிதம் தேடி அலைய வேண்டிய அவலநிலையை கடந்து யாரும் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.கையில் காசில்லை கடனாக கொடுப்பவர் இல்லை.உழைத்த உழைப்புக்கே உறுதியான வேலையில்லை.<div><br></div><div>ஆலைகள் ,அலுவலகங்கள் ,பள்ளிகள்,கல்லூரிகள் பேருந்துகள் ,கடைகள்,காட்சியாகங்கள்,மண்டபங்கள் மணவிழாக்கள்,கட்சிக்கு கூட்டங்கள்,கடைத்தெருக்கள் என எல்லாமே மூடிக்கிடக்க உழைக்கத்திறனிருந்தும் ஓய்வெடுக்க நிர்பந்தித்து வீட்டில் முடக்கி விதி விளையாடியது.</div><div><br></div><div>அலுவலகம் செல்வோர் முதல் அன்றாடம் உழைப்பவர் வரை சொல்ல முடியாத சோகங்களை கடக்கவேண்டிய நிலையில் வேண்டா வெறுப்பாக தள்ளிவிடப்பட்டனர்.மூன்று வேலைச்சோறு ,முழுநாள் ஓய்வு நேரத்தில் தூங்கி வழிந்ததும் சில நேரங்களில் துயரத்தை எண்ணி வருத்தியவர் பலர்.</div><div><br></div><div>அனைத்து மத ஆலயங்களும் மூடின.ஆண்டவனுக்கு ஓய்வு கொடுத்தனர்.அத்தனையும் பார்த்துக்க கொண்டு அவர்களும் அமைதியாயினர். ஏழையும் வறுமையில் எப்போதும் வேண்டிக்கொள்ளும் இறைவனுக்கு ஏற்பட்ட நிலையெண்ணி</div><div>எல்லோரும் வருந்தினர்.எதுவும் செய்ய முடியாத நிலையில் நொந்தனர்</div><div><br></div><div>கொரனா என்னும் தொற்று நோய் கூட்டமாய் வந்து விரட்டுமேன எந்த மதமும் சொல்லவில்லை யாருமே இதை பற்றி அறிந்திருக்கவில்லை. மருத்துவமனைகள் மட்டுமே முழுநேர திறந்திருக்க மக்கள் பலரும் வீட்டில் முடங்கியிருக்க எல்லா சாலையும் மூடி எங்குமே செல்லாமல் அவசர ஊர்திகள் மட்டும் ஆங்காங்கே பறந்து சென்று உயிருக்கு துடிப்பவர்,உடலாக கிடப்பவர் என ஊரெங்கும் மரணபயம் .</div><div><br></div><div>இருப்பவன் கொடுக்க மனமிருந்தும் எட்டி நின்று கொடுத்தாலும் ஏழைக்கும் சரி இருப்பவுக்கும் நோய்த்தொற்று வருமோ என்று எண்ணி வெறுப்பவன் அதிகம் வேடிகைப்பார்த்தே செல்லும் நிலை .இலவச மளிகைப்பொருள்கள் உணவு பொட்டலங்கள் எல்லோருக்கும் கிடைக்காவிட்டாலும் எளியோருக்கு கிடைத்தது.</div><div><br></div><div>பிணத்தை தூக்க ஆளில்லை பிள்ளைகள் அருகில் செல்ல அனுமதியில்லை. உழைப்பாளி,முதலாளி ,காவலர்கள் மட்டுமல்ல</div><div>மருத்துவரும் செவிலியரும் மரணிக்க அவசரமில்லா வயதினரும் மாண்டனர்.சடங்குகள் ,தோரணம் ஆட்டம் பாட்டமின்றி அனைவரும் சமமென அவசரமாய் ஆழத்தில் புதைத்தனர்.</div><div><br></div><div>இன்னும் நிலை மாறவில்லை ஏழை வாழ வழியுமில்லை. எல்லோலோர் மனதிலும் ஏற்பட்ட பீதி அடங்கவில்லை.என்று முடியுமோ எல்லோர் நிலையும் மாறுமோ என்று சொல்வார் யாருமில்லை இன்னும் நிறையபேருக்கு சோத்துக்கே வழியில்லை. இதுவரைப் போதும் இத்தோடு நிறுத்திக்கொள்</div><div>இயல்பு வாழ்க்கை திரும்பிவந்து எல்லோர் மனதும் மகிழ்ச்சிக்கொள்ள இன்றே ஓடிவிடு கொரானாவே</div><div><br></div><div><br></div><div>கவியாழி.கண்ணதாசன்</div><div>சென்னை.</div><div>05.08.2020</div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-42102962842583657622020-07-14T18:36:00.001+05:302020-07-14T18:36:40.716+05:30 சிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்புஅருகில் வந்ததும் முகம் மலரும்<div>ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே</div><div>என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே</div><div>எற இறங்க மனதை அளந்து பார்க்கும் </div><div><br></div><div>புரியும் வரையில் கேள்வி கேட்டு</div><div>புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும்</div><div>மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே</div><div>மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும்</div><div><br></div><div>உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம்</div><div>உள்ளம் வரையில் ஊர்ந்து சென்று</div><div>தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே</div><div>தைரியமான நல்ல வார்தைகள் சொல்லும்</div><div><br></div><div>மனதில் ஓடும் சிந்தனை தனக்கு </div><div>மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும்</div><div>தனமும் உடலும் தவிப்பதை கண்டு -கண்கள்</div><div>கனமே உணர்திக் கைகளைப் பற்றி</div><div><br></div><div>தினமே பழகும் நட்பாய் இருந்தும்</div><div>தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று</div><div>பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே</div><div>பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி</div><div><br></div><div>முகத்தைப் பார்த்து அகத்திதில் புகுந்து</div><div>முடிவில் உண்மை நிலையைக் காணும்</div><div>கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை</div><div>கடந்தும் நட்பே என்றும் வெல்லும்</div><div><br></div><div><br></div><div>கவியாழி.......</div><div>சென்னை</div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-9065103142691876952020-07-11T03:33:00.000+05:302020-07-11T03:33:26.554+05:3060ல் தனியே இருக்கும் தைரியமில்லை....இனியும் தொடரும் ஆக்கமும் ஊக்கமும்<div>இனிதே கடந்த நாட்களின் அர்த்தமும்</div><div>புதிதாய் தொடங்கும் பொழுதும் கழிய-பறவையாய்</div><div>புறப்பட்டு செல்வேன் பதிய தொடக்கமாய்</div><div><br></div><div>பறக்கும் பறவைக்கு பார்வை முழூவதும்</div><div>பசியை உணர்ந்தே தேடி தெரியுமாம்</div><div>பார்க்கும் இடமெல்லாம் பறவையாய்- திரிந்து </div><div>பாசம்தேடி மகிவாய் பறந்து போவேன்</div><div><br></div><div>வாழ்வில் இதுவரை யாரையும் இழித்ததில்லை</div><div>வாழ்வில் நட்ப்பை வறுமையாய் விட்டதில்லை</div><div>தாழ்ந்தும் பணிந்தும் தவறாய் வாழ்ந்ததில்லை - நட்பை</div><div>தவிக்கவிட்டு தனியாய் நடந்தே சென்றதில்லை </div><div><br></div><div><div>வாழ்க்கையும் வாய்மையும் என்றுமே தோற்றதில்லை</div><div>வாழ்ந்தவர் வாழ்க்கையை மனதில் மறக்கவில்லை</div><div>ஏழ்மையை மனதால் வென்று வாழ்ந்தும்-எப்போதும்</div><div>ஏழைக்கு உதவிட இன்றுமே மறந்ததில்லை</div><div><br></div><div>நாளும் பொழுதும் தேடி பிறக்கவில்லை</div><div>நல்ல நேரம் பார்த்து செய்ததில்லை</div><div>கோளும் சூழும் கொண்ட வழியில்-மனிதனாய்</div><div>கொள்கை கொண்டே இனியும் வாழ்வேன்</div></div><div><br></div><div>இன்பமும் துன்பமும் இணையாய் இருப்பதில்லை</div><div>இணையை பிரிந்தும் இதுவரை சென்றதில்லை</div><div>தன்னலம் கொண்டே தனியுறவு வைத்ததில்லை-60ல்</div><div>தனியே இருக்கும் தைரியம் எனக்கில்லை</div><div><br></div><div><br></div><div><br></div><div>---கவியாழி---</div><div> சென்னை</div><div> 11.07.2020</div><div><br></div><div><br></div><div><br><div> </div></div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-78404725133998131342020-06-27T16:51:00.001+05:302020-06-27T16:51:42.982+05:30தினமும் தூங்கியும் பொழுது போகலை..!<div>எங்கும்போகலை எதையும் பார்க்கல</div><div>எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை</div><div>தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய்</div><div>தினமும் தூக்கியும் பொழுது கழியிலே</div><div><br></div>கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை<div>காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே</div><div>உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும்</div><div>ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை</div><div><br></div><div>கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைகலை</div><div>கொண்ட உறவும் நீண்ட பிரிவால்</div><div>கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய்</div><div> கண்ணீரைத் துடைக்க எனக்கும் வழியில்லை</div><div><br></div><div>எங்குமே மழையில்லை இயற்கையே முறையில்லை</div><div>எவ்விடம் செல்லவும் யாருக்கும் துணிவில்லை</div><div>சங்கமும் இருந்தாலும் சனத்துக்கு உதவிட-</div><div>சபையிலே பணமில்லை சட்டமும் சரியில்லை</div><div><br></div><div>எந்த சாமிக்கும் கண்ணு தெரியலை</div><div>ஏய்ச்சி பொழைக்கும் போக்கு பிடிக்கலை</div><div>சொந்த காசையும் கண்ணில் காணலை-கணக்கில்</div><div>செலவு செஞ்சிட பணமும் கையில்லை</div><div><br></div><div>கவியாழி.கண்ணதாசன்</div><div>27.06.2020</div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-70814876221581079532020-06-26T17:33:00.001+05:302020-06-26T17:33:43.501+05:30எம்மன வேதனை யாரரிவார் ?<div><br></div><div><br></div><div>திண்ணையில் அமர்ந்த நாளிலன்று</div><div>தீவிரநோய் வந்து படுத்தோரு ண்டோ</div><div>விண்ணில் வலம் வரும் கிருமியை-மக்கள்</div><div>வீழ்த்திடும் மருத்துவம் யார் அறிந்தார்</div><div><br></div><div>மண்ணையே தேடியே மக்களும் செல்ல</div><div>மானுடம் தவறியே வாழ்விழந்து செல்ல</div><div>பொன்னையும் விற்று படிப்பையும் மறந்து- நடந்தே</div><div>தன்னையே காக்க தனியே செல்கிறார்<br></div><div><br></div><div>இன்பமும் எங்கேத் தேடி சென்றதோ</div><div>இளமையை முதுமை இணைந்து கொண்டதோ</div><div>துன்பமும் துயருமே துணைக்கு வந்ததா-கொரானா</div><div>தேடித்தேடி மக்களைக் கொல்வதா</div><div><br></div><div>என் மன வேதனை யாரறிவார்<div>என்னையும் அணைத்திட யார் வருவார்</div><div>சொன்னதை நம்பிட யார் துணிவார்-உலகில்</div><div>சொர்கமும் தேடியே யார் செல்வார்</div></div><div>கவியாழி.கண்ணதாசன்</div><div>26.06.2020</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-65877976231767513702020-05-17T13:59:00.000+05:302020-05-18T01:34:05.984+05:30 இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா<br />
<div>
இனிமேலும் இருந்திடலாம் அன்பாய்</div>
<div>
புத்த கங்கள் சுமந்த காலத்தை- நாமும்</div>
<div>
புதிதாய் நினைத்து மகிழ்ந்திடலாம் வா !</div>
<div>
<br /></div>
<div>
கற்பனையாய் படித்த அந்த நாட்களில்</div>
<div>
கல்விகற்க மட்டும் பழகி வந்தோம்</div>
<div>
விற்பனைக்கே அறிவை வருத்த வில்லை</div>
<div>
விடிந்ததுமே மனப்பாடம் செய்து வந்தோம்</div>
<div>
<br /></div>
<div>
கற்பனையாய் மட்டுமே அதிகம் எழுதியதால்</div>
<div>
கைநிறைய அடியும் வாங்கி கொண்டோம்</div>
<div>
கற்றதனால் பலபேர்கள் மகிழ்ச்சியாய்-ஆசிரியர்கள்</div>
<div>
கைகுலுக்கி பாராட்டும் பரிசும் பெற்றார்கள்</div>
<div>
<br /></div>
<div>
இடைவெளி நேரம் விட்டதுமே</div>
<div>
இணைந்து பேசி மகிழ்ந்து வந்தோம்</div>
<div>
மடையாய் வெள்ளம் செல்வது போல்</div>
<div>
மாலையில் பறந்தே சென்று விட்டோம்</div>
<div>
<br /></div>
<div>
நெடுநாள் தொடர்பு மறந்திருக்க</div>
<div>
நேசமும் பாசமும் சேர்த்திழுக்க</div>
<div>
பலநாள் நினைவுகள் பகிர்வதற்கு-நம்மில்</div>
<div>
பலபேர் சேர்ந்தே பகிர்ந்தே மகிழ்ந்திடலாம்</div>
<div>
<br /></div>
<div>
கவியாழி.கண்ணதாசன்</div>
<div>
10.04.2020.சென்னை</div>
<div>
<br /></div>
</div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-5282766463825012892020-05-17T13:57:00.000+05:302020-05-18T01:30:41.743+05:30இளமைக் கால நண்பர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><u><br /></u></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><u>நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பு</u></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-gYnGCg2UAzA/U3D4a7lmGRI/AAAAAAAAI20/ExdnTZtFrlk/s1600/IMG_20140511_152928.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://2.bp.blogspot.com/-gYnGCg2UAzA/U3D4a7lmGRI/AAAAAAAAI20/ExdnTZtFrlk/s1600/IMG_20140511_152928.jpg" width="320" /></a></div>
<br />
முதலில் உள்ளவர்.சா.திருமாவளவன் அடுத்தவர் சரவணன் என்ற அமுலு நாங்கள் மூவரும் சேலத்தில் புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் சேர்ந்த நாள் முதல் சேர்ந்து பழகிவந்தோம்.மூவருக்கும் அரசுப்பணி கிடைத்ததும் மற்றும் திருமணம் முடிந்ததும் பதினைந்து வருட நட்பைத் துறந்து தனித்தனியே பிரிந்தோம்.<br />
<br />
நான் உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தபோது<br />
அவர்கள் இருவரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.அதை அவர்களிடத்தில்<br />
திருமாவளவன் தற்போது வங்கி கிளை மேலாளராய் திட்டக்குடிக்கு அருகில் பணிபுரிந்து வருகிறார்.திரு.சரவணன் அவர்கள் சேலம் கோட்டத்தில் ரிவே துறையில் பணிபுரிந்து வருகிறார்</div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-35218342237544761222020-04-10T06:02:00.000+05:302020-04-10T07:40:36.374+05:30சித்தமும் கலங்கிட செய்தாயோ ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி<br>
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்<br>
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று<br>
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ<br>
<br>
தினம் பலபேர் மடிவதால்<br>
தீங்கு செய்யும் மக்களுக்கு<br>
பணமும் பொருளும்பயனின்றி-மக்களின்<br>
பாசம் நேசம் பகிர்ந்தாயோ<br>
<br>
அழிவுப் பாதையை அறிந்தாயோ<br>
அழிக்கும் வேலையும் இதுவன்றோ<br>
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்<br>
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே<br>
<br>
பூமியின் சுழற்சியை புரிய வைக்க<br>
புத்துயிர் மக்களை தெளிய வைக்க<br>
நித்தமும் நிம்மதி யிழக்க செய்து-மனிதன்<br>
சித்தமும் கலங்கிட செய்தாயோ<br>
<br>
கவியாழி. கண்ணதாசன்<br>
<br>
<br>
<br></div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-55361160295497896202020-04-07T08:02:00.001+05:302020-04-07T08:03:08.128+05:30மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே<br />
மறந்ததை இழந்ததை அறிவாயோ<br />
புகழ்சியின் உச்சத்தில் உன்னை-இன்றும்<br />
பூமியில் தினமும் வணங்குகிறோம்<br />
<br />
இயற்கையை மனிதன் அழித்தனால்<br />
இளமையில் உழைக்கத் தவறியதால்<br />
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்<br />
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ<br />
<br />
மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு<br />
மானிடம் மறந்ததை அறிந்தாயோ<br />
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை<br />
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ<br />
<br />
பிழைக்கவும் வழியே தெரியாமல்<br />
பிணமாய் மக்கள் உயிர்வாழும்<br />
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே<br />
பயத்துடன் வாழ பணித்தாயோ<br />
<br />
<br />
<br />
கவியாழி.கண்ணதாசன்<br />
07.04.2020- சென்னை<br />
<br />
<br />
<br />
<br /></div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-84639322353986964412019-04-07T18:32:00.000+05:302019-04-08T12:36:58.339+05:30எல்லை யில்லா எழிலாள்.......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
கல்லில் வடித்த சிலையோ<br />
கற்பனை வடிவின் கலையோ<br />
சொல்லில் விளங்க வில்லை<br />
சுடராய் தெரிந்தாள் அழகாய்<br />
<br />
எல்லை யில்லா எழிலாள்<br />
ஏக்கம் கொண்ட குயிலாள்<br />
வெள்ளை அழகே இல்லை<br />
விரைந்தே சிரித்து மறைந்தாள்<br />
<br />
கொள்ளை அழகாய் இருந்தும்<br />
குறையாய் இருந்தது வறுமை<br />
பிள்ளை யவளைப் பெற்றோர்<br />
பிணியில் அவளை வளர்த்தார்<br />
<br />
இல்லை என்ற நிலையில்<br />
ஏழ்மை சூழ்ந்த வழியில்<br />
தொல்லை யில்லா அழகால்<br />
தூரத்தில் பார்க்க மறைந்தால்.....<br />
<br />
<br />
<br />
.பருவம் பதினெட்டில்........8<br />
<br />
<br />
<br />
<br />
..................(கவியாழி)................<br />
<br />
<br />
<br />
<br /></div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-90228337546913632022019-03-21T17:42:00.000+05:302019-03-24T18:12:31.861+05:30தமிழ் மரபுவழிப் பயணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
17.03.2019 அன்று ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ் மரபுவழித் தேடி 36 பேர் குளிரூட்டப்பட்ட பேருந்தில் சென்றோம்.செல்வி.சுபாசினி அவர்களின் தலைமையில் திரு.ஸ்ரீதரன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திரு.காந்தி. அவர்களால் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு கோயம்பேட்டிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு முதலில் காஞ்சிபுரம் அடுத்த காவேரிபட்டினம் அருகிலுள்ள மகிந்திரவாடி எனும் சிற்றூரில் அமைந்த குடைவறைக் கோவிலுக்கு முதலில் சென்றோம்.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-I3MbreSKCN4/XJNqaFpvWhI/AAAAAAAAYLU/GsijBxuoaYgOGtqU-tMs1dJr6avdSslDACLcBGAs/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="853" data-original-width="1280" height="426" src="https://1.bp.blogspot.com/-I3MbreSKCN4/XJNqaFpvWhI/AAAAAAAAYLU/GsijBxuoaYgOGtqU-tMs1dJr6avdSslDACLcBGAs/s640/%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
பின்னர் அங்கிருந்துப் புறப்பட்டு ராணிபேட்டை சிப்காட் வழியாக திருவலம் சென்றோம்,நாங்கள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலுக்குள் நுழையுமுன்னே நடைசாத்திவிட்டார்கள் என்பது வருத்தமாக இருந்தாலும் அங்கு வெளியே இருந்த கலைநுட்பமான<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-5_NL6iwh7PQ/XI6AP_Q7udI/AAAAAAAAYIk/PSlP-rN9KkQsWmOX1j-bhqAuetd_kXfnQCPcBGAYYCw/s1600/IMG_20190317_122459.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://1.bp.blogspot.com/-5_NL6iwh7PQ/XI6AP_Q7udI/AAAAAAAAYIk/PSlP-rN9KkQsWmOX1j-bhqAuetd_kXfnQCPcBGAYYCw/s640/IMG_20190317_122459.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-J4Pv9-n0aic/XI6AOlGvLmI/AAAAAAAAYIk/COCioyDP89A-MctGTrApjggKoNQxPx9iwCPcBGAYYCw/s1600/IMG_20190317_122358.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://1.bp.blogspot.com/-J4Pv9-n0aic/XI6AOlGvLmI/AAAAAAAAYIk/COCioyDP89A-MctGTrApjggKoNQxPx9iwCPcBGAYYCw/s640/IMG_20190317_122358.jpg" width="640" /></a></div>
<br />
<br />
கல் தாழி மேலும் சுவரில் வரைந்திருந்த சிற்பங்கள் மற்றும் கல்கதவு போன்றவற்றை வியப்புடன் பார்த்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேல்பாடி நோக்கி பயணமானோம் ,நல்லவேளை அங்கு கோவில் திறந்தே இருந்தது அங்கே ஆர்வத்துடன் உள்ளே நுழைய முற்படுமுன் அதிக வெப்பத்தினால் தரையில் கால் வைக்கமுடியாத நிலையில் பலரும் தயக்கம் காட்ட வெளியிலேயே அய்யா ஸ்ரீதரன் அவர்கள் விரிவாக விளக்கினார். பின்னேர் ஒவ்வொருவராக தாவித்தாவி( பாவம் பெண்களும்) ஒருவழியாய் உள்ளே சென்றால் அனைவருக்குமே முகத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் இருந்ததை ஒவ்வொருவரின் முகத்திலும் கண்டேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<a href="https://3.bp.blogspot.com/-GLUa90IvwSA/XI6AWuvPFoI/AAAAAAAAYIg/by0t2bJPRdc_3T80JkKUar7wY4BZL2asQCPcBGAYYCw/s1600/IMG_20190317_142211.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://3.bp.blogspot.com/-GLUa90IvwSA/XI6AWuvPFoI/AAAAAAAAYIg/by0t2bJPRdc_3T80JkKUar7wY4BZL2asQCPcBGAYYCw/s640/IMG_20190317_142211.jpg" width="640" /></a><a href="https://1.bp.blogspot.com/-axz4U-L3rBg/XI6AStiJh0I/AAAAAAAAYIg/Sjc3yjQVlBg6EZFStiH6hZ_IIGZxNIAEwCPcBGAYYCw/s1600/IMG_20190317_135319.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://1.bp.blogspot.com/-axz4U-L3rBg/XI6AStiJh0I/AAAAAAAAYIg/Sjc3yjQVlBg6EZFStiH6hZ_IIGZxNIAEwCPcBGAYYCw/s640/IMG_20190317_135319.jpg" width="480" /></a><a href="https://2.bp.blogspot.com/-WzlbD-fEbSA/XI6AZYh7t8I/AAAAAAAAYIc/pWXRj6EJXRgJnRqFMhLvI6vRkw1gVJDCwCPcBGAYYCw/s1600/IMG_20190317_142555.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://2.bp.blogspot.com/-WzlbD-fEbSA/XI6AZYh7t8I/AAAAAAAAYIc/pWXRj6EJXRgJnRqFMhLvI6vRkw1gVJDCwCPcBGAYYCw/s640/IMG_20190317_142555.jpg" width="480" /></a><a href="https://1.bp.blogspot.com/-TJYkzin2ou0/XI6AcQnFBoI/AAAAAAAAYIc/QLiDKW_CJ8EYwWO2kIrTbTKCW681-rRgwCPcBGAYYCw/s1600/IMG_20190317_143134.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://1.bp.blogspot.com/-TJYkzin2ou0/XI6AcQnFBoI/AAAAAAAAYIc/QLiDKW_CJ8EYwWO2kIrTbTKCW681-rRgwCPcBGAYYCw/s640/IMG_20190317_143134.jpg" width="640" /></a><br />
<br />
ஸ்ரீதரன் அய்யாவோடு திரு.காந்தி அவர்களும் திரு.அருள்தாசு அவர்களும் விரிவாக எடுத்துரைத்தது மகிழ்ச்சியாய் இருந்ததுடன் இதையெல்லாம் இதுவரை தெரியாமலிருந்துவிட்டோமே என்ற ஆதங்கமும்வருத்தமும் இருந்தது.மதியம் மூன்று மணிக்குமேல் அங்கிருந்து கிளம்பி மாலை நான்குமனிக்குதான் அனைவரும் உணவருந்தமுடிந்தது.<br />
<br />
<br />
அடுத்ததாக ஆற்காடு அருகிலுள்ள ஆறுவழிச் சாலையிலேயே டெல்லி கேட் என்னுமிடதிற்கு சென்றோம்.பின்னர் மாமண்டூர் இரவு 7.30க்கு சென்றடைந்தோம்.இருட்டிவிட்ட காரணத்தினாலும் அங்குள்ள இருட்டிலும் அங்குள்ள இளையோர்களின் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கின் உதவியுடன் கண்டு மகிழ்ந்தோம்.<br />
<br />
எனக்கும் வாய்பளித்த குழுவிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றியுடன்....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-fLaZlL2Qz0A/XI6ALza44GI/AAAAAAAAYIk/H6fnDgqJm6oOjl1uORBpXhfLj7vNh-TcgCPcBGAYYCw/s1600/IMG_20190317_100736.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://3.bp.blogspot.com/-fLaZlL2Qz0A/XI6ALza44GI/AAAAAAAAYIk/H6fnDgqJm6oOjl1uORBpXhfLj7vNh-TcgCPcBGAYYCw/s320/IMG_20190317_100736.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
(கவியாழி.கண்ணதாசன்)</div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<a href="https://draft.blogger.com/null" name="more"></a><br />
<br />
<br /></div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-46128156337149724432019-03-20T12:28:00.000+05:302019-03-20T12:28:48.319+05:30மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
<div>
உருவம் செழித்தே இருந்தும்</div>
<div>
உள்ளம் உணர்வை மறுத்தும்</div>
<div>
பருவம் தொடரும் கனவில் </div>
<div>
பார்த்ததும் மனதில் ஒளிக்கும்</div>
<div>
<br />
பொல்லா இளமை கனவு</div>
<div>
பொருந்தா நேரமும் வருத்தும்</div>
<div>
இல்லா நிலையை உணர்ந்தே</div>
<div>
எல்லா மகிழ்ச்சியும் பறக்கும்</div>
<div>
<br /></div>
<div>
வாலிபம் வாயிலைத் தட்டும்</div>
<div>
வருவதை சொல்லி நிற்கும்</div>
மேகலை நனைய கண்ணீர்<br />
<div>
மேனியில் வழிந்தே நனையும்</div>
<div>
<br /></div>
<div>
பூமகள் மனதில் தினமும்</div>
<div>
பூத்திடும் கனவுகள் கோடி</div>
<div>
மாமகள் தருணம் நாடி</div>
<div>
மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி...<br />
<br />
<br />
.பருவம் பதினெட்டில்........7<br />
<br />
.8</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
.......(கவியாழி)....</div>
</div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-55847195513519670782019-03-15T23:14:00.001+05:302019-03-15T23:15:06.255+05:30இழிபிறவி எடுத்தவர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஏய் இழி பிறப்பே !<br />
<br />
உச்சகட்டவெறியோடு<br />
ஊரிலுள்ள பெண்களை<br />
துச்சமென நினைத்தே<br />
துரதித்துரத்தி கெடுத்தாயே-நீ<br />
பிச்சையெடுத்தாலுமுன்<br />
பிணியுணக்கு தீராது<br />
<br />
எச்சியிலை நாய்கள்போல்<br />
எக்குதப்பாய் கடித்திட்டு<br />
இச்சையினை முடித்திட்டு<br />
எவளருக்கே படுத்தாயே-தாய்<br />
மிச்சஉயிர்போகுமுன்னே<br />
மகன்வாழ வேண்டுமென்றும்<br />
<br />
பிச்சிப்போட்ட இலையைப்போல்<br />
பிரண்டியவள் தங்கையென்றே<br />
மதித்திருந்தால் இழிவாக<br />
மடத்தனமாய் செய்வாயா ?<br />
புத்தன் வாழ்ந்த பூமியிலே-பெண்ணை<br />
புனிதமாக எண்ண வேண்டும்<br />
<br />
இவ்வுலகில் எத்தனை நாள்<br />
இன்னும் நீ இருந்தாலும்<br />
இழிவுடனே பெரும்துயரை<br />
இணைத்து நீ வாழ்ந்தாலும்<br />
புத்திகெட்ட உன்செயலை-நீ<br />
புலம்பி நாளும் திரிந்தாலும்<br />
<br />
செத்தவனாய் நடைபிணமாய்<br />
செழிப்பிழந்து அழிவாயே<br />
செய்திட்ட தவறெல்லாம்<br />
தினமுனக்கு பகையாகி<br />
பித்தனாக திரிவாயோ<br />
பிணமாகிப்போவாயோ !<br />
<br />
கவியாழி.கண்ணதாசன்<br />
<br />
<br /></div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-91283060967411131032019-02-28T16:57:00.000+05:302019-03-05T10:08:13.207+05:30இடையில் ஏதோ மனதில்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
வயதில் மூத்தவன் னானாலும்<br />
வாலிபம் மறந்து போனாலும்<br />
நினைவில் ஒதுங்கி நின்றாலும்<br />
நிழலோ படிப்பைத் தேடி<br />
<br />
துணையாய் யாரும் இல்லை<br />
தூரத்து வயதில் தொல்லை<br />
தனியாய் தினமும் வந்தே<br />
தனிமைப் பிரிவை உணர்ந்தான்<br />
<br />
இனிய பொழுதை தினமும்<br />
இடரே யின்றி படிப்பில்<br />
தொடராய் படித்து மகிழ்ந்து<br />
தொடந்தான் படிப்பை உணர்ந்து<br />
<br />
இடையில் ஏதோ மனதில்<br />
இருட்டாய் இருந்த இடத்தில<br />
குடையுள் விளக்கை பிடித்து<br />
குமரியும் எதிரே தெரிந்தாள் ....<br />
<br />
பருவம் பதினெட்டில்................7<br />
<br />
<br />
...........(கவியாழி)......................<br />
<br /></div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-63220358617733207362019-02-20T10:26:00.000+05:302019-02-21T17:39:37.679+05:30பகிர்ந்திட உடனே நினைக்கும்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr">
மேனகை அவளின் முகமோ<br />
மிதமான புன்னகை தெரியும்<br />
தேனடை நிறத்தில் தெளிவாய்<br />
தேகமோ மெலிதாய் இருக்கும்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
பார்த்திட மனது துடிக்கும்<br />
பகிர்ந்திட உடனே நினைக்கும்<br />
பூத்திட்ட பூவாய் இருந்தும்<br />
புயலென மனதில் உதிக்கும்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
வேர்த்திடும் இடங்களில் மிச்சம்<br />
வேதனை மட்டுமே மிஞ்சும்<br />
நேர்ந்திடும் பொழுதினில் மனதில்<br />
நிறைந்திட வறுமை கொஞ்சும்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
பூத்திடும் மலரின் வாசமாய்<br />
புதிதாய் தொடங்கி யடங்கும்<br />
புதிராய் நிகழும் பெண்மை<br />
புரிய மறுக்கும் ஏழ்மையால்..........<br />
<br />
<br />
தொடரும்.......<br />
பருவம் பதினெட்டில்......6<br />
<br />
.</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
.......(கவியாழி).......</div>
</div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-4149027194524103422019-02-11T16:35:00.000+05:302019-02-18T10:50:00.784+05:30பருவம் பதினெட்டில்.......4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr">
பணியில் இருந்தும் அவனோ<br />
படிப்பில் கவனம் தொடர்ந்தும்<br />
பிணியாய் மனதில் தொடரும்<br />
பிள்ளைகள் மனமோ கொஞ்சம்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
நிம்மதி இல்லை வீட்டில்<br />
நித்தமும் சண்டை கூச்சல்<br />
சொந்தமும் சுற்றமும் வருகை<br />
சோதனை வேதனைத் தொடரும்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
எதிலும் மனமோ ஒதுக்கும்<br />
ஏளனம் தினமும் தொடரும்<br />
முந்தைய நாட்களை நினைத்து<br />
முழுவதும் கவலைகள் மறையும்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
சிந்தனை செய்ததில் மனமோ<br />
சிறந்தது படிப்பே என்றே<br />
வந்ததை மறந்திட வழியாய்<br />
வசந்தமோ ஐம்பத்து ரெண்டில்.........5</div>
<div dir="ltr">
(கவியாழி)</div>
</div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-15571899664723754452019-02-07T10:18:00.001+05:302019-02-11T17:20:56.217+05:30பருவம் பதினெட்டில்.......3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr">
பருவம் பதினெட்டில்.................</div>
<div dir="ltr">
------------------------------------------</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
பாதியில் விட்டப் படிப்பை<br />
பட்டமேல் படிப்பில் சேர்ந்து<br />
போதிக்கும் கல்வி வேண்டி<br />
பொழுது சாய்ந்த நேரத்தில்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
மீதியும் படித்து முடிக்க<br />
மீசைதாடி துறக்க மறுத்து<br />
வீதிக்கும் வீட்டுக்கும் அலைந்து<br />
விதியென கருத்தாய் படித்தார்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
வயதில் நண்பரோ மூத்தவன் <br />
வாலிபம் முழுதாய் துறந்தவன்<br />
இதயத்தில் காதல் இன்னமும்<br />
இருப்பதை சொல்ல மறுப்பவன்</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
படிப்பில் ஆர்வம் இருந்ததால்<br />
படிக்க மீண்டும் தொடர்ந்தார்<br />
அடிக்கடி மனதில் ஏதோ <br />
ஆசையும் கூடவே சேர்ந்தது .......</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
....................(கவியாழி)................</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
<br /></div>
</div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7759616466514562199.post-79580840949576633132019-02-03T19:25:00.001+05:302019-02-03T21:33:25.494+05:30 திரு.சிங்கநெஞ்சம் சம்பந்தம் அவர்களுடன் சந்திப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://1.bp.blogspot.com/-ab-5B4lyUv4/XFbxlbBPRJI/AAAAAAAAXy4/RY3nsRxIAJwFrUPFMtgYnGzeDJR9nQsnACKgBGAs/s1600/IMG_20190203_115813.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://1.bp.blogspot.com/-ab-5B4lyUv4/XFbxlbBPRJI/AAAAAAAAXy4/RY3nsRxIAJwFrUPFMtgYnGzeDJR9nQsnACKgBGAs/s320/IMG_20190203_115813.jpg" width="240" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
இன்று 03.02.2019 ஞாயிறு காலை 11 மணி அளவில் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் அடையார் பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரும் அவரது துணைவியாரும் முகமலர வரவேற்றார்கள்.கடற்கரை அருகில் இருந்ததால் நகரின் சத்தமின்றி அமைதியான வசிப்பிடத்தில் கணவன் மனைவி இருவரும் சிறிதுநேரம் அறிமுகம் செய்துகொண்டு இருவரின் பிறப்பிடம் ,படிப்பு,வாழ்விடம் குடும்பம் பற்றிய செய்தி பரிமாற்றங்களுடன் நான் அய்யா அவர்களை சந்திக்கும் நோக்கம் பற்றி எடுத்துரைத்தேன் அவரும் முகமலர்ந்து அவரது அனுபவத்தைக் கூறினார்.இந்திய அரசுபணியில் இருந்ததால் தான் பல ஊர்களுக்கு மாறிமாறி வந்ததாகவும் சென்னையிலேயே கடற்கரை அருகில் தனது வசிப்பிடத்தை விரும்பி அமைதுக்க் கொண்டதாகவும் கூறினார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
மேலும் அவர் தம் பணிசெய்த நாட்களில் நடந்த அனுபவங்களைப் பற்றியும் கடந்துவந்த நாட்களையும் அழகிய தமிழ் மொழியில் அடிக்கடி திருக்குறள் உதாரணங்களை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்கள்.நான் அவரிடம் கற்கால மனிதர்களின்குணங்கள் வாழ்க்கைமுறையைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://2.bp.blogspot.com/-d9jraqnvHwo/XFbxsRD5jUI/AAAAAAAAXy8/SII5DlbIzOY0SzVoT9cPY5EmlJhpJEbkQCKgBGAs/s1600/IMG_20190203_125603.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://2.bp.blogspot.com/-d9jraqnvHwo/XFbxsRD5jUI/AAAAAAAAXy8/SII5DlbIzOY0SzVoT9cPY5EmlJhpJEbkQCKgBGAs/s320/IMG_20190203_125603.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்த போர்த்துகிசிய,டச்சுகாரர்களின் வருகைப் பற்றியும் அவர்களின் வணிக நோக்கம் ,சமய வழிபாடு பற்றியும் கூறினார்.மேலும் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகை மற்றும் ஆட்சியில் வாழ்க்கைமுறை,கலாசாரம்,வியாபாரம்,ஆட்சிமுறை மற்றும் பண்பாடு ,அவர்களின்ஆவணப்படுத்துதல்,சாலைபோக்குவரத்து மற்றும் கல்வியில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினோம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அய்யா அவர்களின் தமிழ் ஆர்வம் மடைதிறந்த வெள்ளமாய் திருக்குறள்,சங்ககால இலக்கியம் ,கம்பராமாயணம் ,மகாபாரதம் பற்றிய அவரது ஆழ்ந்த நுண்ணிய கருத்துக்கள் மற்றும் அதில் குறிப்பிடப்படும் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் வாய்வழிச் செய்திகளாகவே இருந்திருக்கின்றன என்பது போன்ற பல உதாரணங்களுடன் தெளிவுபடுத்தினார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
நான் படிக்காத எனக்குத் தெரியாத பல செய்திகள் அய்யா அவர்களின்இரண்டுமணி நேர சந்திப்பில் கிடைத்தது மகிழ்ச்சியாய் இருந்தது.குறிப்பாக இலக்கியம்,தமிழர்களின் வாழ்க்கைமுறை , மண்வளம் ,மலைவளம் ,நீராதாரம் பற்றியும் புவியியல் சார்ந்த பல தகவல்களை தெரிந்துகொண்டேன்</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
........கவியாழி...........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கவியாழிhttp://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com0