Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆயுதபூஜை - மகிழ்ச்சியா? நிகழ்ச்சியா?

Image
  முதலாளி சொன்ன  நேரத்தில் செய்ய முடியல செய்த பொருளை -வியாபாரி கேட்க ஆளில்லை   தொழிலாளி ஓடாத இயந்திரம் உருகாத  வியர்வை தேடாத பாட்டு-தொழிலாளி தேவையில்லை  எனக்கு குடும்ப தலைவன் மின்சாரம்  இல்லாது மிச்சமிருந்த  சாப்பாடும் மிளகாய் வெங்காயம்-பழைய கஞ்சிதான் குடிக்கணும்   மனைவி சாயங்காலம் செய்திட்ட சரியா  வேகாத சப்பாத்தி குருமா-வழியில்லை சாப்பிட்டுத்தான் ஆகணும் பிள்ளைகள் சுண்டலும் இல்லை கிண்டலும் இல்லை கடமைக்காக இன்று -கடலைப்பொறியும் கஷ்டமாம் என்ன சொல்ல?

கல்வி (காசு பார்ப்போரின்) கடவுள்

Image
கல்வி கடவுளென நேரில் கண்டவர்கள் கூறுவதால் சொல்லி கொடுத்த-நல்ல ஆசிரியரை மறப்பது தகுமோ? நல்லொழுக்கம்-நேர்மை நற்பண்பை போதித்த நம்பெற்றோரையும் -மறந்து நாடுவது கோவில் தானோ கல்வி கட்டணம் அள்ளி கொடுத்தாலும் கண்டபடி அங்கு-இருந்து திட்டு வாங்கினாலும் புத்தகத்தை துடைத்து-அதில்  அழகாய் பொட்டிட்டிட்டு விபூதி பட்டையில்-விரைவாக குங்குமம் சந்தனம் வைத்து அர்ச்சனை செய்தால்-படிப்பு அனைத்தும் புரியுமோ? தட்சனை கொடுத்தால்-படிப்பின் தரம் கூடுமோ? நம்பிக்கை நல்லதே! நாளும் படித்தால் நல்ல மதிப்பெண்-வெற்றியும்  நன்றுகிடைக்குமே !!

சகோதரியின் அன்பு

அம்மாவின் அன்பு முதன்மையானது அதற்க்கு ஈடு இணை சொல்லவே முடியாது அதற்க்கு நன்றி சொன்னால் அர்த்தமாகாது  மனைவி என்பவள் வாழ்க்கையின் அங்கம அவளும் வாழ்வில் அங்கமே தானே ஒழிய அவளுக்கும் நன்றி சொல்ல நிர்பந்தமில்லை ஆனால்,இடைப்பட்ட இளவயது காலங்களில்  நமக்கு வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவது அம்மாவோ ஆசிரியரோ அப்பாவோ இல்லையென்று சொல்வேன் அதற்க்கு அர்த்தம் நமது உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே சகோதரனை தவிர்க்கலாம் காரணம் அன்பு ஆசை நேசம் எல்லாமே சகோதரியிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அவர்கள் வாழும் தத்துவமாக வழிகாட்டியாக இருந்திருப்பதால் தான் நம்மால் ஒழுக்க நேரியோடும் உயர்வான படிப்போடும் உன்னதமான அன்போடும் இருக்க முடியும் எனவே வாழ்க்கையயில்  சகோதரிகளின் அன்பு பண்பு பாசம் நேசம் மறக்க முடியாதது  மறக்கவும் கூடாதது

மின்சார இரவு

Image
  மின்சாரம் இல்லாததால் மின்விசிறி தன் சுவாசம் இல்லாமல்  இருந்தது இடியுடன் மழை இருவரையும் சேர்த்து-சுகமாய் இன்னிசை வேண்டியது  ஏக்கத்துடன் பார்த்தது இருவரையும் சுவைத்த இரு கொசுக்கள் இணைந்து பாட்டு பாடியது  இன்னலாய்  பசிதுறந்தும் பக்கமிருந்தும் வெட்கமாய் -மனதை வேண்டியது வீழ்த்த தூண்டியது வேண்டியது மேடான பகுதிகளில் மெல்ல மெல்ல சூடான  மூச்சு காற்றுடன் நகர்ந்து மேலிதழை கவ்வி கொண்டான்-மங்கையை மீண்டும் மீண்டும் சுவைத்தான்  மகிழ்ந்தான் தீராத மோகத்தில் தினமும் ஏங்கி பூவாக இருந்தவளை கசக்கி பிழிந்தான் மேலோடு மேல் மோதி மெல்லிய-வலியுடன் மார்போடு  அணைத்தான்  மீண்டும் செய்தான் யாரோடு தர்க்கம் எதற்காக தயக்கம் தேனுண்ட வண்டாய் திகட்டிய வேளையிலே இசை வருவதுபோல் இளங்காற்று வீசியது-இன்பத்தை  இசையோடு போற்றியது இன்பத்தேர் ஒட்டியது நன்றி சொன்ன நம் தலைவன்  நாணத்தோடு இன்னும் வேண்டுமா  இந்நிமிடம் போதுமா உண்ணும போதெல்லாம் உன்வாசம் -இரவு சொன்ன  கனவிதுவே சுவைக்கூடி கண்டதுவே

அம்மா வருவாயா ?

Image
உயிர் பிடித்து உடல் கொடுத்து உள்ளத்தில் நல் அன்பை விதைத்து நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே அப்பனை அடையாளம் காட்டி எனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய் கதைசொல்லி தூங்க வைப்பாய் கருத்துக்களை பேசவைப்பாய் நாளும் காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும் கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய் தான் உணவு உண்ண மறந்தாலும் நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே   சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும் எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய் செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள் என்னால் எழுத முடியவில்லை உருவாய் எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன் சொன்னால் வார்த்தையில் அடங்காது-இறந

ரசித்தவர்கள்