Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/உளவியல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டில்.....2

அழகிய முகமில்லை் யென்றாலும் அவளுள் மனதில் குழப்பம் செழுமையே எதிலும் இன்றி சினம்மட்டும் முகத்தில் தெரியும் தோழிகள் இருந்தும் தனியே துவண்டே தனிமை விருப்பம் நூலிழை போன்றதொரு சிரிப்பே நண்பிகள் பார்க்க கிடைக்கும் ஆலிலை கண்ணனாய் நினைப்போர் அருகிலே செல்லவும் தயக்கம் மேனியில் கைப்பட பேசும் மெய்யான உறவுகள் இல்லை வானிலே சிறகடிக்கும் வயதில் வாட்டமென்ன நோக்கமென்ன பூமியில் வாழும் உயிர்களும் புன்சிரிப்பை மறத்தல் தவறே... தொடரும்...... (கவியாழி)

ரசித்தவர்கள்