Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

படிக்காத பாவி

Image
விழியே ரணமானது விடியலுக்காக! விதைத்தவன் அழிவானா ? வினையன் மடிவானா? துணையின்றி  தவிக்கிறேன்! தூக்கமின்றி  அழுகிறேன்!! துன்ப துரோகி துயில்வானா? மரிப்பானா? தவமிருந்த  பிள்ளை தாங்கிடும் துயரம் கணக்கில்லாத கவலைகள்,  கண்ணுரங்க முடியலையே! என்னை பினையாக்கி என்னுயிரை பிணமாக்கி விண்ணுயர எடுத்துக்கொள் என்னவளை விட்டுவிடு பணம் வேணுமா? பழிகாரனே பாவியே! சினத்துடந்தான் சொல்கிறேன்! சீக்கிரம்விடைகொடு! நீ செய்யும் பாவம் நின் சந்ததி அழியும் நிம்மதி கெடும்! அழிவாய்!! நேர்மையற்ற வயோதிகனே !!!

நலம் கண்ட நட்பு !

Image
இன்று தொடங்கிய இந்த நட்பு என்றுமே சிறக்க இருப்பேன் . தொன்று தமிழ் முழங்க தொண்டனாக நானும் வருவேன் உன்னோடு... கண்டுவிட்டேன் கவித்தென்றலை உண்டு விட்டேன் உன் கவி ரசத்தை... மீண்டும் வருவேன் மீதமும் பெறுவேன் ! ஓங்கு தமிழ் வளர்க்க ஒவ்வொரு நாளும் தொடர்வேன் ! உன்னோடு...

ரசித்தவர்கள்