Posts

Showing posts with the label கவிதை/தீபாவளி/மகிழ்ச்சி

தெய்வங்கள்

தெய்வங்கள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள் -------------------- எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல் கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள் ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம் எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள் காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள் காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள் புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள் காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும் ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை  பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள் இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள் இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய் இந்தியத் திருவிழாவ

ரசித்தவர்கள்