Posts

Showing posts with the label /கவிதை/சமூகம்/நகைச்சுவை

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆவியோ பேயோ அலையுது

ஆவியோ பேயோ அலையுது ஆனந்த ஆட்டமும் ஆடுது அடிக்கடி இப்படிக் காண்பதால் ஆங்கிலப் படம்போல் தோணுது அருகில் யாரோ இருப்பதுபோல் அடிக்கடி எனக்கும் தோணுது அணைக்கவும் துடித்து வருது அப்படியே என்னுள் அடங்குது ராத்திரி நேரத்தில் நடக்குது நடப்பதால் பயத்தில் குளிருது நாட்களும் தொடர்ந்தே வருகுது நம்பிக்கை இன்றி இருக்குது ஆண்டவன் நம்பிக்கை வீணாகி ஆனந்தம் கொடுக்க மறுக்குது ஆனாலும் தொடர்ந்து மிரட்டுது அதனால் மனமும் கலங்குது இன்பமாய்ச் சிலநாள் இருக்குது இனிமைச் சுகமும் கொடுக்குது இருந்தும் மனதும் நடுங்குது இனிய தருணத்தை  மறைக்குது துடிப்பும் தொடருது தூண்டுது தொடங்கியே ஆனந்தம் கிடைக்குது துவளுது தூங்கிட நினைக்குது தூங்கியும் உடம்பும் நடுங்குது கடவுளும் இல்லை தடுக்கவும் கடந்தும் மனதை வதைப்பதை கண்ட மருத்துவம் உள்ளதாய் காட்சிகள் உண்டா நண்பர்களே கனவும் இதுவே என்பதும் கண்டவர் என்போல் உள்ளதை கதையை பலபேர் சொல்வதை கவிதை வடிவில் கொடுத்திட்டேன்

ரசித்தவர்கள்