Posts

Showing posts with the label /கவிதை/சமூகம்/வாழ்க்கை

தெய்வங்கள்

தெய்வங்கள்

புருசனையே காவல் வைத்து.....

தண்டசோறு தின்னாலும் புருஷன் தன்னருகே வேண்டுமென்றும் தன்குடும்பம்பிள்ளையோடு தானும் வாழ்க்கை வாழ வேண்டி ரெண்டுவேளைக் கோவிலுக்கும் ராப்பகலாய் வேலை செய்தும் கண்டவரும் மெச்சும்படியும் கண்கலங்கா வைத்திருந்து பெண்டுபிள்ளை இந்த காலத்தில் பத்தினியாய் வேலைசெய்து பிள்ளைகளைக் படிக்க வைத்து புருசனையே காவல் வைத்து கண்டதையும் திண்ணாமல் வீட்டில் காத்திருக்கும் வீட்டுக்காரன் பிள்ளைக்குமாய் சொத்துபத்து சேர்த்து வைத்து சொன்னபடி கடனைக் கட்டியே உண்ண மறுத்தாலும் தொடர்ந்து உழைத்து உறங்க மறந்தாலும் குடும்ப நலனாய் எண்ணம் முழுதும் கணவன் வாழ எல்லா கோவிலுக்கும் செல்வது முறையா (கவியாழி)

ரசித்தவர்கள்