Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/தன்னம்பிக்கை

தெய்வங்கள்

தெய்வங்கள்

எப்போதும் வெற்றிபெற...

மழுக்கினால் மீண்டும் கூராகு மறுபடி சிறந்து  சீராகு தடுக்கினாலும் விழுந்து விடா தைரியமாய் நிமிர்ந்து நில்லு களப்பணியில் கவலையின்றி கருத்துடனே செய்ய மறுக்காக் கச்சிதமாய் இலக் கதனை கடைசிவரை முடித்திடு தடுத்திடு மந்தத் தடைகளைத் தகர்த்திட முயற்சி செய்து பகிர்ந்திட்ட காரியம் முடித்து பார்போரை வியக்கச் செய்திடு எப்படியும் எழுந்து நின்று எல்லோரும் வியந்திடவே நீ எழுச்சியுடன் நிமிர்ந்து நின்றால் எப்போதும் வெற்றியே மகிழ்ச்சியே (கவியாழி)

ரசித்தவர்கள்