Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/நண்பன்

தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பனே நீயும் நலமா?

நண்பனே நீயும் நலமா நங்கையின் உடலும் சுகமா பண்பனே ஏன் பதறுகிறாய் பயனின்றி ஏன் அழுகின்றாய் உன்துணை நண்பர்கள் இருக்க ஊராரும் உறவுகளும் உதவ பெண்துணை  பிணியும்தீரும் பிறந்திடும் நல்கால முனக்கே சிந்தனை முற்றும் மறந்திடு சேர்ந்திட்ட நட்பால் மகிழ்ந்துடு கந்தனை கடம்பனை நினைத்திடு கஷ்டமும் விலகிடும் தெரிந்திடு இத்துணை மக்கள்  வாழ்கையில் இல்லா துயரம் பார்த்தாயா இதுவும் உனக்கு  சோதனையே இனிமேல் தீர்த்திடும்  வேதனையே தனமாய் தருவார் நண்பர்களே தயவாய் இருப்பார் சொந்தங்களே பிணியும் தீர்த்திடும் உள்ளத்திலே பிறகேன் கவலை வாழ்கையிலே

ரசித்தவர்கள்