Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/வேண்டுதல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

சுதந்திரம் எமக்கும் வேண்டும்

வேண்டும் வேண்டும் மனதில் வேதனை மறைந்திட வேண்டும் தாண்டும் உயரம் யாவும் தடைகளைத் தாண்டிட வேண்டும் சுதந்திரம் எமக்கும் வேண்டும் சூழ்நிலை மாறிட வேண்டும் மனிதருள் ஒற்றுமை வேண்டும் மகிழ்ச்சியைப் பகிர்ந்திட வேண்டும் வாழ்வில் நிம்மதி வேண்டும் வசந்தமும் மீண்டும் வேண்டும் வலையில் மீண்டும் எழுதும் வாய்ப்புகள் தொடர்ந்திட வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை மகிழ்ச்சியாய் சந்திக்க வேண்டும் தீண்டும் பணிகள் யாவும் தீர்ந்திட நிம்மதி வேண்டும் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் (கவியாழி)

ரசித்தவர்கள்