Posts

Showing posts with the label நினைவுகள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

சொந்தவூர் செல்லுவேன்

சொந்தவூர் செல்லுவேன் சொந்தங்களைக் காணுவேன் சேர்ந்திருந்த நாட்களையே சொர்கமாக எண்ணுவேன் நண்பர்களைத் தேடுவேன் நல்லபடிப் பேசுவேன் நான்படித்த நாட்களிலே நடந்ததையே  யோசிப்பேன் ஆசிரியரைக் காணவும் ஆசிபெற்று  மகிழவும் நேசமுடன் நட்புடனே நீண்டநேரம் தங்குவேன் வந்தவேலை முடிந்ததும் வாழ்ந்த நாட்கள் எண்ணியே நொந்து நானும் வருந்தியே நேரத்தோடு திரும்பி செல்லுவேன் (கவியாழி)

ரசித்தவர்கள்