Posts

Showing posts with the label பதிவர் சந்திப்பு/கி.பாரதிதாசன்

தெய்வங்கள்

தெய்வங்கள்

கவிஞர் .கி.பாரதிதாசன் . வலைப்பதிவரின் இந்திய வருகை மற்றும் நிகழ்ச்சிகள்

Image
திருவாளர்.கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்களை கடந்த 26.01.2015 திங்கள்கிழமை இந்திய சுதந்திர தினத்தன்று புதுவையில் சந்தித்தேன். நான் "தமிழ்மாமணி" புலவர் .எழில்நிலவன் அவர்களை நான்  சந்திக்கச் சென்றிருந்தபோது  எதிபாராத விதமாக அவரது தந்தையும் புலவருமான .திருவாளர்.கலைமாமணி .கிருஷ்ணசாமி அவர்களுடன் கண்டு மகிழ்ந்தேன்.அந்த சந்திப்பு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் கவிஞர்.பாரதிதாசன்.தமிழ்மாமணி புலவர் .எழில்நிலவன்,கி.பாரதிதாசன் அவர்களின் தந்தையும் கலைமாமணி,புலவர்.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள் நானும் அவரும் தமிழும் தமிழ்த் தொண்டுகள் பற்றிய கலந்துரையாடல்                                                மகனும்                                  தந்தையும் தமிழ்மாமணி.புலவர்.புதுவை.எழில்நிலவன் அவர்களின் புதல்வியும்  இளம் முனைவருமான இரா.எழிலரசி சனார்தணன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவிஞர்.கி.பாரதிதாசன் வாழ்த்தியபோது மேலும்...... புலவர் கி.பாரதிதாசன்  அவர்கள் எழுதிய "ஏக்கம் நூறு" கனிவிருத்தம்" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

ரசித்தவர்கள்