Posts

Showing posts with the label பதிவர்கூட்டம்/பதிவர்களுக்கு/நன்றி

தெய்வங்கள்

தெய்வங்கள்

பதிவர்கள் கூட்டம்

Image
                                 நான் சுய அறிமுகம் செய்யும்போது                                        நண்பர்களுடன் நான்(நன்றி வெங்கட்) ஆர்வமாய் வந்தார்கள்  அனைவரும் ஆங்காங்கே பேசினார்கள் மகிழ்ந்தார்கள் ஆனந்தமாய் சிரித்தார்கள்  இணைந்தார்கள் அன்பாய் எல்லோரும் இருந்தார்கள் இன்பமே முகத்தில் தெரிந்தது இளமையாய் இருந்தது மகிழ்ந்தது துன்பமும் மறந்தது நட்பால் தூரமாய் அன்றுமே விலகியது பண்பால் சிறந்த படைப்பாளிகள் பசியைத் துறந்த உழைப்பாளிகள் நல்லதே சொல்லும் நல்லோர்கள் நட்பையே போற்றும் நல்பதிவர்கள் இளமை மறந்த பெரியோர்கள் இன்பமும் வெறுக்காத  இளைஞர்கள் இன்னுமே மணமாக பையங்கள் இனிமேல் தேடப்போகும் அவர்களும் சுதந்திரம் கொண்டே மகிழ்ந்தார்கள் சூழ்ந்தே பேசிச் சிரித்தார்கள் சொந்தம் கொண்டு அழைத்தார்கள் சொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள் ---கவியாழி---

ரசித்தவர்கள்