Posts

Showing posts with the label மனிதமா புனிதமா? மானிடப் பிறப்பிலே

தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ?

கடவுளின் பெயரால் கையேந்தி நிற்பவனும் காடு கழனிகளில் சாதி வளர்ப்பவனும் உடமையை இழந்தவனிடம் ஊசி விற்க -இன்னும் ஊரையே கொளுத்தியும் உத்தமனாய் நடிக்கின்றான் சட்டிப் பானையில் சமைத்து வந்தாலும சாதியை வளத்துப்  பெருமைக் கொண்டாடி வெட்டிப் பேச்சால் வீதிக்கு வீதி-பிழைப்பாய் விற்கிறான் வேதனையை வளர்கிறான்  பொட்டிப் பாம்பாய் வளர்ந்த வனெல்லாம் பொறுமை கொண்டு படித்தவன் கூட புட்டி முழுதாய்க் குடித்துவிட்டு-சாதி பெருமைப் பேசிப்மடிந்தே சாகிறான் நீதி நேர்மை நிம்மதி தருமென நியாயம் தர்மம் சந்ததி விளக்கென போதியரசன் போற்றிய கொள்கையை-இன்று புரிந்தும் மறந்தும் வாழ்வது முறையா? --கவியாழி--

ரசித்தவர்கள்