Posts

Showing posts with the label /கட்டுரை

தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்

கெடுத்து  வாழ்வதால் கிடைக்காது நட்பு கொடுத்து வாழ்வதால் குறையாது அன்பு                ***** உழைப்பவன் வாழ்வு ஊமையாகி விடாது உழைக்காமல்  என்றும் உயர்ந்துவிட முடியாது                ***** நேர்மையாய் வாழ்பவன் நிம்மதியாய் தூங்குவான் நெறிகெட்டு வாழ்பவன் நீண்ட நேரம் தேடுவான்                 ***** ஏழைக்கு கிடைக்கும் எப்போதும் நிம்மதி என்றெண்ணி வாழ்வதாலே ஏற்றமில்லை சந்ததி                ****** கூட்டுக் குடும்பம் குலம் சிறக்க வாழும் கூடாவிட்டால் ஒற்றுமை நெறிகெட்டுப் போகும்              ***** கற்றக் கல்வி கடைசிவரைக் காக்கும் கற்காவிட்டால் அதுவே காலங்காலமாய் ஏக்கம்              ****** (கவியாழி)

பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

              பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்                                                              *********** "பட்டகாலில்படும் கெட்ட குடி கெடும்" இது பழமொழி என்பது எல்லோரும் அறிந்ததே .ஆம் நண்பர்களே  நேரத்தில் இந்த பழமொழியை  பொருத்தமான தருணத்தில் நினைவுறுத்துகிறேன்.நமது தமிழ்ச்  சொந்தங்களை இழந்து தவிக்கும் நம் மக்களின்மீது மீண்டும் குற்றம் சுமத்தி கொல்லும் செயலுக்கு நம்மினத்தவர்களே துணைபோகலாமா? நம் தமிழ் மக்ககளே குடிகெட்டு கஷ்டப்படுகிறார்கள்  நம்மைக் கெடுத்து நம்மவரையே கொன்று இன்று நம் நாட்டில் நல்லவர்போல்  நடிக்கும் திறமை யாருக்கு வரும்  அரசியல் என்ற போர்வையில் ஆளுக்கொரு நியாயம்  அவசியமா ? தகுமா?அதிலும் தமிழனே சாதனைப் படைக்கிறான். மற்ற இனத்தினர் வேடிக்கைப் பார்க்க நம் மக்களே சண்டை போட்டுக் கொள்ளும் கொள்ளும் போக்கு தேவைதானா? இன்றைய சூழலில்சொந்தங்களை இழந்து சொத்துக்களையும் இழந்து தவிக்கும் நம் மக்களுக்கு உதவ முன்வராதவர்களே நம் மக்களைப் பழித்தும் இழித்தும் பேசும் நிலை தேவைதானா ? அரசியல் ரீதியான போராட்டத்திற்கு அரசியலே தீர்வே அன்றி இத்தனைபேர் உயிர்துறக்

ரசித்தவர்கள்