காப்பீடுகள் மூன்று வகைப்படும் படியாக இந்திய அரசால் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் (INSURANCE REGULATARY DEVELOPMENT AUTHIRITY)முறைப்படுத்தப்படுகிறது 1,ஆயுள் காப்பீடு(LIFE INSURANCE) ,2,பொதுக்காப்பீடு(GENERAL INSURANCE) ,3,பயிர் காப்பீடு (CROP INSURANCE) ஆயுள் காப்பீடு( LIFE INSURANCE) இது மனித உயிர்களை மட்டுமே காப்பீடு செய்யும் படி முறைப்படுத்தப்பட்டுள்ளது.விபத்தினால் உயிரிழப்பு அல்லது உடலுறுப்பு இழப்பு மற்றும் சேதாரம் ஆகியவற்றிக்காகவும் உத்திரவாதமளிக்கும்.ஆயுள் காப்பீடுக்காலம் முடியுமுன்னே இவ்வாறு நடந்தால் அவர்கள் நிர்யித்த தொகையில் சதவீத அடிப்படையில் உடலுருப்புக்காக இழப்பீடு தருவார்கள் உயிரிழந்தால் நிரயிக்கப்பட்ட முழு தொகையும் இறந்தவரி குடும்பத்திற்கு அவர்தம் வாரிசுகளுக்கோ குறிப்பிட்ட காப்புரிமை கேட்பவருக்கோ போய் சேரும் மேலும் தகவல்கள் நாளை தொடரும்..........