மார்கழி மலரே வா
மார்கழிப் பூவை சூடியதால் மங்கையே மயக்கம் வருகிறதா மன்னவன் என்னிடம் ஏன் மலருக்கே தயக்கம் வருகிறது தேனிக்களும் வண்டுகளும் தேனிசை ராகமாய் பாடுகிறது மயிலும மானுமே மகிழ்ந்து மகிழ்ச்சியாய் இங்கு ஓடுகிறது நங்கையே நல்லமுதே சுவையே நானருந்த உனக்கு நானமே நாழியும் கடப்பதாய் கோபமோ நல்விருந்து படைக்கிறேன் வா என் அருகில் நீயும் வா என் மடியில் சாய்ந்திடவா நின் இதழ் எனக்குத் தா நிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா