"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா
"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?" புத்தக வெளியீட்டு விழா படங்கள் திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன் திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது திரு.திருமாவளவன் அவர்களால் "அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?" புத்தகம் வெளியிடப்பட்டு புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார். இவ்விழாவிற்கு குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, கவியாழி.கண்ணதாசன்