இயற்கையின் மகிழ்ச்சியால் இன்னலே அதிகமோ ?
இயற்க்கையின் மகிழ்ச்சியால் இன்னலேஅதிகமோ இறந்திடும் உயிர்களே இதற்குத் தான் சாட்சியா இடியும் மின்னலும் யாருக்காய் வந்தது இழப்பினால் மகிழ்ச்சியும் யாரிடம் சென்றது பிழைப்பே சோகமாய் பிரிவுடன் சென்றது பெருவெள்ளம் பக்தரை பினையாக்கிச் சென்றது உயிர்களைக் காக்கும் உயிரில்லாக் கடவுளும் ஓடி ஒளிந்ததா ஒய்வாக நின்றதா? கிடைத்த வாய்ப்பினால் குறைத்துக் கொண்டதா?