மானம்கெட்ட மடையனே!
தடைகளே தடங்களாய்
இருந்திடநினைத்தேன்!
தறிகெட்டமதியோரையும்
மதித்தேன்சிரித்தேன்!
மதித்தேன்சிரித்தேன்!
உடைமட்டும்வெள்ளையாய்உடுத்தி
உள்ளத்தை இருளாக கண்டேன் !
உள்ளத்தை இருளாக கண்டேன் !
கயவனே கள்ளனே
கண்ணிழந்த குருடனே
கண்ணிழந்த குருடனே
காட்சிஅறிவாயா?
கண்திறந்துபார்ப்பாயா?
கண்திறந்துபார்ப்பாயா?
நேற்றுவரை வரை என்செய்தாய் !
நிலைமை மறந்து நிம்மதி கெடுத்து ,
நிலைமை மறந்து நிம்மதி கெடுத்து ,
பிழை நீ செய்வதை
பேதை உலகம் அறியும் !
பின்னால் நீ புரிவாய்!
பேதை உலகம் அறியும் !
பின்னால் நீ புரிவாய்!
நிலை கெட்டவனே
....
நெஞ்சில்லாதவனே...
வஞ்சனை கொண்டேனே.....
நெஞ்சில்லாதவனே...
வஞ்சனை கொண்டேனே.....
வாளும் வாழ்க்கை தேவையா ?
பிளையோனே பித்தனே ,
இனியேனும் திருந்திடு
என்னை நீ புரிந்திடு கலைத்திட்ட
என்னை நீ புரிந்திடு கலைத்திட்ட
என்கனவை நீ மறந்திடு
காலமும் நிம்மதி பெறுவாய்
இனிமேலும் வதைக்காதே !
இனிமேலும் வதைக்காதே !
இனி என்னை நினைக்காதே !
நிம்மதி இழக்காதே !
புத்தியிழந்து சிரிக்காதே !
உழைப்பும்
உண்மையும்
ஒருநாள் பேசும்
உரெல்லாம் உணர்ந்து
உன்னை ஏசும்
ஒருநாள் பேசும்
உரெல்லாம் உணர்ந்து
உன்னை ஏசும்
மறக்காதே மதியிழந்து தொலைக்காதே!!!
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...