என்ன ஆச்சு?
பார்த்ததும் ?
நான்......
தோற்றுவிட்டேன்
கை
பட்டதும்...........
பயந்துவிட்டேன்
தொட்டவுடன்
துவண்டு விட்டேன்!
நேற்றுவரை புரியவில்லை
நிகழபோவது என்னவென்று?
பூத்தது போலானேன்!
தேனூருது
தென்றலும் வீசுது
தேகமெல்லாம் நடுங்குது
ஏனோ?
....................
இராம.கண்ணதாசன்
சென்னை
நான்......
தோற்றுவிட்டேன்
கை
பட்டதும்...........
பயந்துவிட்டேன்
தொட்டவுடன்
துவண்டு விட்டேன்!
நேற்றுவரை புரியவில்லை
நிகழபோவது என்னவென்று?
பூத்தது போலானேன்!
தேனூருது
தென்றலும் வீசுது
தேகமெல்லாம் நடுங்குது
ஏனோ?
....................
இராம.கண்ணதாசன்
சென்னை
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...