தெய்வங்கள்

தெய்வங்கள்

"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா



"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"
 புத்தக வெளியீட்டு விழா  படங்கள்


திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன்

திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு  வழங்கப்படுகிறது


 திரு.திருமாவளவன்  அவர்களால்"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?" புத்தகம் வெளியிடப்பட்டு புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார்.

இவ்விழாவிற்கு   குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி,

கவியாழி.கண்ணதாசன்





Comments

  1. நேரில் கண்டு மகிழ்ந்தது போல் உள்ளது.
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா எனக்கும் மகிழ்ச்சியே

      Delete
  2. வாழ்த்துகள் !

    புத்தகம் எங்கே கிடைக்கும் ? வாசிக்க ஆவலாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இப்புத்தகம் மணிமேகலை பிரசுரம் வெளியிடள்ளார்கள் அவர்களிடம் கிடைக்கும் நீங்கள் சென்னையில் இருந்தால் இலவசமாக நானே தருகிறேன்

      Delete
  3. நேரில் வரமுடியாத சூழல் ஆயினும்
    நினைவுகள் எல்லாம் அங்குதான் இருந்தது
    படங்களுடன் நிகழ்வினை பதிவாக்கித் தந்தது
    மகிழ்வளிக்கிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகை இல்லாவிட்டாலும் உங்களின் கருத்துரை என்னோடு இருக்கிறது .அதனால் நீங்கள் எப்போதும் என்னுடனேயே இருக்கிறீர்கள் .உங்களின் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  4. எனக்கிந்த பெருமையைத் தந்ததற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் விழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்து என்னை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி அய்யா

      Delete
  5. வாழ்த்துக்கள் ! மேலும் பல புத்தக வெளியீடு காண வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சுரேஷ் உங்களின் விருப்பம் நிறைவேறும்

      Delete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  7. கலக்குங்க சார்!அடுத்த புத்தகம் எப்போது?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நேரில் வந்து எனது புத்தகம் பெற்றுகொண்டமைக்கு நன்றி .உங்களுக்கும் சொல்வேன் அடுத்த புத்தகம் எப்போதென்று

      Delete
  8. அடுத்த புத்தகம் விரைவில் வர வாழ்த்துகள் கவிஞரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,அடுத்தட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாருங்கள்.முன்னமே தெரிவிக்கிறேன்

      Delete
  9. வரமுடியாவிட்டாலும் பார்த்தது மகிழ்வு. மேலும் மேலும் உயர வாழ்த்து.
    இறையருள் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க நட்பே.

      Delete
  10. கலக்றீங்க சார்.... வாழ்த்துக்கள் உங்க வெற்றிப் பயணத்தின் ஆரம்பத்திற்கு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே

      Delete
  11. வாழ்த்துகள் சார்...

    இறுதியில் உங்கள் பெயரை கவியழி கண்ணதாசன் என்று போட்டிருப்பது எழுத்துப்பிழை தானே ???

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வேண்டும்?

      Delete
  12. Replies
    1. நன்றிங்க நண்பரே. தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  13. தங்களை புத்தக கண்காட்சியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து ஏற்றம் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் விழாவிற்கு வந்திருந்து கால் வலிக்க காத்திருந்து வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே

      Delete
  14. மகிழ்ச்சி தலைவரே.. பட்டையைக் கிளப்புறீங்க..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கவிஞரே,உங்களின் ஆசிர்வாதமும் ஆதரவும் இருந்தால் இன்னும் சிறப்பாக செய்வேன்

      Delete
  15. நல்லதொரு மேடையில் சிறப்பானவர்களின் கரங்களால் உங்களின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. நிழற்படங்களாய் காண்கையிலேயே மகிழ்வு தருகிறது. இன்னும் பல வெறறிகள் காண என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இன்னும் தருவேன் உங்களது வாழ்த்துக்களையும் பெறுவேன்.

      Delete
  16. ஆஹா! ஆஹா! வாழ்த்துகள் ஐயா. வாழ்த்துகள். இப்போதுதான் இந்த செய்தியை அறிகிறேன். மிக்க சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க. புத்தக வெளிஈடுப் பற்றி நிறைய பதிவுகள் போட்டுரிந்தேன்

      Delete
  17. வாழ்த்துக்கள் அருமையான தருணங்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்க போட்டோவை பார்த்ததுமே பயமாய் இருக்கிறது.
      வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  18. சந்தோஷ நிகழ்வு !! வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கௌசல்யாஎனக்கும் மகிழ்ச்சியே.

      Delete
  19. இனிய பாராட்டுகள், கவிஞரே!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க துளசி.வந்ததுக்கும் பாராட்டியமைக்கும்

      Delete
  20. வாழ்த்துக்கள் சகோதரரே! அருமையான நிகழ்வு.
    படங்களைப் பார்க்கும்போது மகிழ்வாக இருக்கிறது. இப்படி மேலும் பல நல்ல தருணங்கள் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க,நிச்சயம் தொடரும் உங்களின் உங்களின் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  21. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அரசன் .உங்களை எதிர்பார்த்தேன்.

      Delete

  22. வாழ்த்துக்கள்! என்னால் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர இயலவில்லை. பிறிதொரு நாள் வந்தபோது பதிவுலக நண்பார்கள் யாரையும் பார்க்க இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.என்னை கைபேசியில் அழைத்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன். வீடும் அருகில்தான் உள்ளது.பதிவுலக நண்பர்கள் அனைவரும் மாலை நேரத்தில் டிஸ்கவரியில் இருப்பார்கள்.

      Delete
  23. வாழ்த்துக்கள் கவியாழி ஐயா.
    இன்னும் பல புத்தகங்கள் வெளியிட்டு
    மேலும் மேலும் சிறப்படைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிம்மா.மேலும் தொடரும் .

      Delete
  24. "அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?" புத்தக வெளியீட்டு விழா படங்கள் பார்த்தேன்! எனது வாழ்த்துக்கள்! தங்கள் புத்தகத்தின் விலை, பதிப்பகம் முகவரி, பிற ஊர்களில் கிடைக்கும் இடம் முதலான தகவல்களை தங்கள் வலைப்பூவில் தெரிவித்தால் விலைக்கு வாங்க ஏதுவாக இருக்கும்.






    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி புத்தகத்தை வெளியிட்டவர்கள் மணிமேகலை பிரசுரத்தார்.சென்னையில் தி.நகரில் உள்ளார்கள்.மேலும் அவர்களின் தொடர்பில் உள்ள எல்லா புத்தகக் கடையிலும் கிடைக்கும் என நினைக்கிறேன்.புத்தகத்தின் விற்பனை உரிமை அவர்களிடம் தரப்பட்டுள்ளது.0442342926என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டால் அவர்கள் கிடைக்க எற்பாடு செயவார்கள்

      Delete
  25. வாழ்த்துக்கள்....வாங்கி படித்தேன். அருமையான கருத்துகளை முன் வைத்திருக்கிறீர்கள்....நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக எழுதுவேன்.
      வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் புத்தகம் வாங்கியதுக்கும் நன்றிங்க. மீண்டும் வாங்க ஆதரவு தாங்க

      Delete
  26. புகைப்படங்களும், தகவல்களும் சந்தோஷத்தைக் கொடுத்தன. மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க உங்க வாழ்த்துக்கும் தளத்துக்கு வந்ததுக்கும்

      Delete
  27. sir, now ur blog design is very nice. kindly keep the little big font.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தம்பி அப்படியே தொடரலாம்

      Delete
  28. அன்பான வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வவாழ்த்துக்கு நன்றிங்கம்மா

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more