தெய்வங்கள்

தெய்வங்கள்

முகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து





தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக் 
கொள்பவன் புத்திசாலியில்லை

தானென்ற அகம்பாவம் தவிக்க விடும் .
தறுதலையாய் மாற்றிவிடும

நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் 
-கஷ்டமெனநட்பின் ஆழத்தை அறிவாய்

இறந்தபின்பு மறுபிறவியில் மனிதன் 
 சாதியில் சேர்க்கப் படுகிறான்?

தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும்

நமக்கெங்கே போச்சு மனித நேயம் ?
தமிழ்இன உணர்வு?

உன் வாழ்க்கை உன் வசந்தம்  உன் விருப்பம் 
வாழ்ந்துவிடு வாழ்க்கையை !

விருப்பமானவர்களாய் தினமும் காதலியுங்கள் 
அதற்கொரு தினம் வேண்டாமே

ஈர்ப்பு என்பது இயல்பாக வந்தால் தோற்பதில்லை 
துணையாகவே நிற்கும்

தேடினால்தான் தெளிவு கிடைக்கும்
ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும்
தேடுங்கள் ஓடுங்கள் வெற்றியும் கிடைக்கும்

----கவியாழி----


Comments

  1. வணக்கம்

    தத்துவம் நிறைந்த சிந்தனை வரிகள் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ரூபன் . தொடர்ந்து படிங்க

      Delete
  2. வணக்கம்

    கவிதைப் போட்டி பதிவை உங்கள் தளத்தில் இணைத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தனபாலனுக்கும் உரித்தாகட்டும்

      Delete
  3. தேடல் தான் வாழ்ஜ்வில் முக்கியம்...

    நல்ல பதிவு...

    ReplyDelete
  4. நிச்சயம் தெளிவைத் தரும் முத்துக்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மூழ்கினால் கிடைக்கும் நன்றிங்க

      Delete
  5. தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக்
    கொள்பவன் புத்திசாலியில்லை
    >>
    ரொம்ப சரி! ஆனால், நம்மில் பலர் இப்படிதான் இருக்காங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆமா,மைக் கையில் கிடைத்தாலே கொடுக்க மாட்டாங்க

      Delete
  6. Nanru.
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  7. தலைவன் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறான்...கவிதை மனதில் விதைக்க வேண்டிய ஒன்றை விதைக்கிறது. க‌விதைக்கு தலைப்பு இல்லை?.

    ReplyDelete
  8. சிந்தனை முத்துக்கள் மிக நன்று.

    ReplyDelete
  9. முகநூல் முத்துக்கள் சிறப்பு! கோர்த்து தந்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  10. தேடினால்தான் தெளிவு கிடைக்கும்
    ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும்
    தேடுங்கள் ஓடுங்கள் வெற்றியும் கிடைக்கும்//

    ஆம், உண்மை.
    அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா.

      Delete
  11. முத்துக்கள் பத்தும்
    அழகு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம்.என்னுடைய சொத்து

      Delete
  12. தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும்

    முயற்சி உள்ளவருக்குக்கே
    உயர்ச்சி அடைய தெய்வம் முன்வரும்..!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே?சரியாச்சொன்னீங்க

      Delete
  13. நல்ல நல்ல முத்துக்கள்!

    அத்தனையும் சொத்துக்கள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போல நல்முத்துக்கள்

      Delete
  14. தேடுங்கள் வெற்றிகிடைக்கும்.

    நல்முத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெரிந்ததை உடனே சொல்லி விடவேண்டும்

      Delete
  15. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. Replies
    1. உங்களுக்கே சூட்டுகிறேன்

      Delete
  17. //உன் வாழ்க்கை உன் வசந்தம் உன் விருப்பம்
    வாழ்ந்துவிடு வாழ்க்கையை !// வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம். வாழ்க்கையை முறையோடு வகுத்து நாம் வாழ்ந்தால் மற்றவர்கள்வைப்பார்கள் சிகரத்தில் நம்மை. அருமையான கவிதைக்கு நன்றி. வரிக்கு வரி சிந்தக்க வைத்தது நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தம்பி பாண்டியன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more