தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்- 2


பார்த்தவுடன் போதையேற்றும்
நீ
கள்ளுண்ட வண்டுடோ

காதில் கேட்டவுடன்
உன்னை
பார்க்கத் தோன்றும்
        
நேரில் பார்த்தவுடன்
என்
நெஞ்சில்பூக்கிறது
     
பார்வையாலே பாதை
குளிருக்கு
நீயே  என் போர்வை
    
சிரித்தாலும் சீமை மல்லி
கண்டதுமே
சிறைபிடிக்கும் நீ  கள்ளி
          
முள்ளிலா ரோஜா
உன்
முன்னோர்கள்  செய்தாரோ

சிரித்ததும்  சிதறியது
அங்கே
சிற்றிதழில் முத்துக்கள்
         

Comments

  1. படமும் அதற்கு அழகான விளக்கமாக
    அமைந்த கவிதையும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார் வாழ்த்துங்கள் வளர்கிறேன்

      Delete
  2. //முள்ளிலா ரோஜா
    உன்
    முன்னோர்கள் செய்தாரோ
    // - அழகான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிம்மா

      Delete
  3. மல்லி கள்ளி அழகிய வார்த்தைக் கோர்வை.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more