தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ்சிறு விதைகள்-3

தோல்வியில் துவளாதே
தொடந்து....
வெற்றியில்  வேள்விசெய்

இதயம் சொன்னாலும்
நீ..
இன்பத்தை  மறக்காதே

மனிதனை கேடயமாக்கி
உன்
மதத்தை  வளர்க்காதே

சாதி எனும் தீயால்
சமூகத்தை
சாக்கடையாக்கிப் பார்க்காதே

மறுபிறப்பை நம்பினால்
மனிதனாய்
மனிதநேயம் கற்றுக்கொள்

சாதிப்பதை விட்டுவிட்டு
சாதியை
சமூகத்தை  இழக்காதே

Comments

  1. தலைப்பும் அதற்கான அருமையான
    விளக்கமாய் அமைந்த கவிதையும்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சார்

      Delete
  2. நண்பரே...உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே வந்தமைக்கும்,வலைச்சரத்தில் கருத்து தந்தமைக்கும் பார்கிறேன்,படிக்கிறே,கருத்தையும் பதிகிறேன் நன்றி

      Delete
  3. Replies
    1. நீங்கள் வந்ததும் கருத்தை பதிந்ததும் எனக்கு பெருமை ஐயா!

      Delete
  4. நேர்த்தியான விதைகள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மீண்டும் முளைக்கும்,வருகைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி நட்பே

      Delete
  5. //சாதிப்பதை விட்டுவிட்டு
    சாதியை
    சமூகத்தை இழக்காதே// - நல்ல வரிகள்!. சிறப்பான கவிதை! முதல் வரியில் " துவளாதே ' என்று வர வேண்டுமா?

    ReplyDelete
  6. சாதி எனும் தீயால்
    சமூகத்தை
    சாக்கடையாக்கிப் பார்க்காதே


    நன்றாகச் சொன்னீர்கள் கவிஞரே

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more