தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்வான தருணங்கள் --பதிவர்கள் சந்திப்பு


     இன்று 05.06.2013  மாலை 5.00 மணிக்கு புலவர் ஐயாவையும் மற்றும் பிற நண்பர்களையும் காண வந்திருந்த அருமைச் சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்கள் புலவரைய்யா வீட்டிற்க்கு வந்திருந்தார்.அய்யாவின் அவர்களின் விருப்பப்படி நாங்கள் அய்யா வீட்டிற்கு சென்றிருந்தோம்.
எல்லோரையும் அய்யாவின் இளையமகள் சித்ரா அவர்கள் உபசரித்து வரவேற்றார். அதன்பின் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உரையாடி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள்





படத்தில் முதலில் நான். புலவர்.ரமாநுசம் அய்யா.பாலகணேஷ்,மதுமதி.இபான்.சசிகலா சங்கர்
மஞ்சுபாஷினி


நான்(கவியாழி),(மின்னல் வரிகள் )பாலகணேஷ்,புலவர் அய்யா,
(தென்றல் )சசிகலா,(கதம்ப உணர்வுகள்.)மஞ்சுபாஷினி,மதுமதி

புலவர் அய்யாவுடன் சசிகலாவும்,மஞ்சுபாஷினியும் மகிழ்ச்சியுடன். தனியாக எடுத்துக் கொண்ட  புகைப்படம்.

  ஏறக்குறைய இரண்டு மணி நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்துச் சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்தது நிச்சயம் எல்லோருக்கும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியாய் இருந்தது. மறக்க முடியாத நிமிடங்கள் மகிழ்ச்சியான தருணங்கள்

Comments

  1. அடடா... இத்தனை பேரையும் அருமையாக க்ளிக் பண்ணி காட்டிவிட்டீர்கள் சகோதரரே... அருமை.
    தோழி தென்றலையும், மஞ்சுபாஷினியையும் இப்போதுதான் பார்க்கின்றேன். படங்கள் பார்க்கும்போது மட்டற்ற மகிழ்சியாயிருக்கிறது.

    பதிவர்கள் இப்படி ஒன்றுகூடி பேசி மகிழ்வது எவ்வளவு ஆரோக்கியமானது. கொடுத்துவைத்தவர்கள்தான் நீங்கள் எல்லோரும்.
    அனைவருக்கும் என் அன்பாந்த வாழ்த்துக்கள்!
    உங்களுக்கு மனம்நிறைந்த நன்றிகள் சகோதரரே!...

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க.நீங்கள் சென்னை வந்தால் இதைவிட சிறப்பான வரவேற்ப்பை பெறுவீர்கள்.உங்கள் சொந்தங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களையும் மகிழ்வி.க்க

      Delete
  2. பதிவுலகம் இவ்வளவு அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பது வியக்கத்தக்கதும் விரும்பத்தக்கதுமே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சந்தேகமென்ன நண்பரே .இதுப் புது உலகம் தனி உலகம் மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கும் மாய உலகம் .இன்னும் நிறைய உள்ளது இனிமையாக்க .

      Delete
  3. மிகச் சந்தோஷமாக இருந்திருக்குமென்று நினைக்கின்றேன். இப்படியும் ஒரு உலகம் இதுவும் ஒரு சிறந்த நட்பு. எமக்கு இப்படி சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கின்றது . மஞ்சுபாஷினியைப் பழகுவதற்கு இனிமையானவர் என்பது அறிவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.மிக்க சந்தோசமாய் இருந்தது .இங்கு ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்தோம் .நண்பராக தோழியாக மகளாக சந்திப்பு மிகசுவையாய் இருந்தது.ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இந்த மகிழ்ச்சியான வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் வரும் முன் தகவல் தந்தால் சிறப்பாக இருக்கும்

      Delete
  4. என்ன விட்டுட்டு ஒரு பதிவர் சந்திப்பா... ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க :-)

    ReplyDelete
    Replies
    1. எப்படி விட முடியும்? அதனால்தானே உங்களால் இப்படியும் கோபம்கொள்ள முடிகிறது.

      Delete
  5. Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.நீங்க எப்போ சந்திக்க வருகிறீர்கள்?

      Delete
  6. இனிமையான சந்திப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்

      Delete
  7. ம்ம்ம்ம்.. என்னைக் கூப்பிடலையே...

    ReplyDelete
    Replies
    1. இந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தது

      Delete
  8. இனிமையான சந்திப்பு அய்யா. தொடரட்டும்
    இதுபோன்ற சங்கமங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாருங்கள் சிந்திப்போம் .நிறைய சிந்திப்போம்

      Delete
  9. இனிமையான தருணம் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  10. மஞ்சுபாஷினி ஊருக்கு வந்துருக்காங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆம். நீங்களும் எங்களோடு கலந்து மகிழலாமே.

      Delete
  11. எல்லாம் பாண்டிக்கு வாங்க பட்டய கிளப்புவோம்

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது விஷேசம் இருந்தால் அழைத்தால் முடிந்தால் வரமுயற்சிப்போம்.நீங்க சென்னைக்கு வந்தா சொல்லுங்க

      Delete
  12. சென்னைல இருக்குறதால எல்லாரும் கலக்குறீங்க..., ம்ம்ம் இங்க வயிறு எரியுது.., நம்மால முடியலியேன்னு:-(

    ReplyDelete
    Replies
    1. பாலாத்துல தண்ணீர் எடுத்து அணைங்க.இப்படியும்மா? உங்க விழாவுக்கு அழைத்திருந்தாலும் வந்திருப்போம்

      Delete
  13. புகைப்படங்களுடன் பதிவினைப் பார்க்க
    மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது
    இப்போதெல்லாம் சென்னை வரும்போது
    உறவினர்களைவிட பதிவர்களை
    சந்திக்கவேண்டும் என்கிற ஆவலே
    அதிகமாக உள்ளது
    சென்னைப்பதிவர்களின் அன்பே அதற்கு
    முதன்மைக் காரணம்
    பகிர்வுக்கு வாழ்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க உங்களைக் காணவும் எங்களுக்கும் ஆசை சார்.எங்களிடம் இன்னும் நிறைய அன்பு இருக்கிறது. எல்லோருக்கும் நிச்சயம் பங்கு கிடைக்கும்.வாழ்த்துக்கு நன்றிங்க சார்

      Delete
  14. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. படிக்க மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது...

    ReplyDelete
  16. இனிமையான தருணங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டீர்கள்.

    பார்த்து மகிழ்ந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மகிழ்ச்சியே எங்களின் நோக்கம்.உங்களையும் மகிழ்சிக் கடலில் மிதக்க வைப்போம்

      Delete
  17. அருமையான சந்திப்பை அழகிய படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சுரேஷ்.மனமகிழ்வான சந்திப்புகள்

      Delete
  18. புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வதும் அவர்களோடு அளவளாவுதும் மகிழ்வான விடயங்களே.

    ReplyDelete
  19. நட்புறவோடு நனிமகிழும் சந்திப்பும் படங்களும் கண்டு மகிழ்ச்சி. அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க.நீங்களும் வாங்க நெஞ்சம் மகிழ ஊருக்குப் போங்க

      Delete
  20. சக பதிவர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, படங்கள் பகிர்ந்ததற்கு நன்றி கவியாழி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஆம் .இந்த தனியுலகத்தில் இதுவும் மகிழ்ச்சியே.

      Delete
  21. மகிழ்வான தருணங்கள்தான்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
    ( நேர நெருக்கடியில் உங்கள் முந்தைய பதிவுகளை பார்க்க முடியவில்லை)
    தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை தொடருங்கள் வாழ்த்துங்கள்

      Delete
  22. இனிமையான சந்திப்பு தான்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more