தெய்வங்கள்

தெய்வங்கள்

புலவர் அய்யாவின் வருகை


 மதிப்பிற்குரிய புலவர் ராமநுசம் அய்யா.

ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா முடித்து இன்று 18.08.2013 காலை 8.30  மணிக்கு புலவர்.அய்யா மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பி விட்டார்  மகிழ்ச்சியை  என்னோடு பகிர்ந்து உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

அய்யாவின் பிரத்யோகப்படங்கள் மற்றும் பதிவுகள் இனித்  தொடந்து அய்யாவின் தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்






Comments

  1. மிகவும் மகிழ்ச்சி... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      நலமாக இருக்கின்றீர்களோ?
      இங்கு உங்களைக் காண்பதும் மனமகிழ்வாயுள்ளது.

      வாழ்த்துக்கள்!

      Delete
    2. நீங்கள் என்னை வாழ்த்தியமைக்கும் தனபாலனோடு தகவல் பகிர்ந்தமைக்கும் நன்றி

      Delete
  2. குருவின் வருகை குறித்து
    சீடரின் அறிவிப்பு மகிழ்வளித்தது
    புலவர் ஐயாவின் படங்களுடன் கூடிய
    சுற்றுலா சிறப்புப் பதிவினை ஆவலுடன்
    எதிர்பார்த்துள்ளோம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இனி புத்துணர்ச்சியுடன் அவரது கொண்டாட்டம்தான்.

      Delete
  3. ஐயா, நலமோடு நாடு திரும்பிய தகவல்
    உள்ளமதில் நிறைவினைத் தருகின்றது சகோ!

    இங்கே ஐரோப்பிய நாடுகளில் மெல்லக் குளிர்காற்றும் மழையும் ஆரம்பிக்கின்றது. ஐயாவின் நலனையிட்டு மனம் கலங்கினேன்.
    நலமாக வந்த செய்திப் பகிர்வு மகிழ்வாயிருக்கிறது.

    இங்கு எங்கள் சகோதரர் தனபாலனையும் காண்பது மகிழ்ச்சி!

    தகவலிற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நானும் அய்யாவிடம் தினமும் கைபேசியில் பேசி நலம் விசாரித்துக் கொண்டிருந்தேன். இப்போ எனக்கும் மகிழ்ச்சியே

      Delete
  4. நன்றிங்க சார்

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சி, தகவலுக்கு நன்றி என்று திண்டுக்கல் தனபாலன் அவர்களை முதலில் பாத்தவுடன் மகிழ்ச்சி.


    புலவர் ஐயா நலமாக வந்த செய்திக்கும் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு மகிழ்ச்சிதான்

      Delete
  6. புலவர் ஐயா நலமாகத் திரும்பியதும்
    DD அவர்கள் பதிவுலகதிற்குத் திரும்பியதும்
    இரட்டிப்பு சந்தோசம் தரும் தகவல் .
    தகவலுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.இருவரும் மீண்டும் வந்து நல்லப் பதிவுகளைத் தருவார்கள்

      Delete
  7. புலவர் ஐயா நலமாக நாடு திரும்பிய செய்தி கேட்டு மகிழ்ச்சி. அவரது பயணச் செய்திகளை அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அய்யாவின் தளத்தில் தொடர்ந்து பதிவிடுவார்.எல்லோரும் காண்போம்

      Delete
  8. அவர் வந்ததில் மகிழ்ச்சி....

    த. ம...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முதன்முதலாய் தளத்துக்கு வந்ததுக்கும் மகிழ்ச்சிதான்

      Delete
  9. பெருந்தகையின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இனி பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி களைகட்டும்

      Delete
  10. பதிவர் விழாவில் ஐயாவை மீண்டும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். எனது பணிவான வணக்கங்களை ஐயாவுக்கு தெரிவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யாவை பாருங்கள் ஆசியும் வாங்குங்கள்

      Delete
  11. புலவர் ஐயா நலமாக வந்தது அறிந்து மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே உங்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் சென்னைக்கு வாருங்கள்

      Delete

  12. வணக்கம்!

    நம்மின் புலவா் நலமுடன் வந்தடைந்தார்!
    எம்மின் வணக்கம் இயம்பு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா.நீங்கள் மிகவும் சிரமப் பட்டு அய்யாவை இரவு சந்தித்தீர்கள் என்று மகிழ்ச்சியாய் கூறினார்

      Delete
  13. அப்பா நலமுடன் திரும்பி வந்ததை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் கண்ணதாசன்.. இன்று மாலை வீட்டுக்கு சென்று அப்பாவை அழைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியாய் பேசுங்கள் மனதார வாழ்த்துங்கள்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more