தெய்வங்கள்

தெய்வங்கள்

வாலி நீ கடலாழி....


 
Paradesi @ Newyork                ( நன்றி)

 
வாலி நீ.....
கடலாழி

பாட்டில்...
பண்பில்

வறுமை சொல்லா
கவிஆழி

பண்ணும் பாட்டும்
படைப்பாய்நீ

பகுத்தறிவும் சொன்ன
பெரியார்நீ

இளமை துடிப்பில்
என்றுமேநீ

ஈடில்லா கவிமழை
தந்தாய்நீ

ஆண்டவன் கட்டளை
அறிந்தவன்நீ

அன்னைத் தந்தையை
மதித்தவன்நீ

கவிதைப் படைப்பில்
வல்லவன்நீ

தமிழுக்குஅணிகலன்
சேர்த்தாய்நீ

எப்போதும் ......
எல்லோர் மனதிலும்

தமிழாய் வாழும்
கவிஞன்நீ

Comments

  1. சரித்திரத்தில் நிற்கும் தமிழ் கவிஞன் நீ....!

    ReplyDelete
    Replies
    1. மறைந்த வாலியைத்தானே சொன்னீர்கள்

      Delete
  2. வாலி என்றும் வாழி...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  3. மககள் மனதில் வாலி என்றென்றும் வாழ்வார்

    ReplyDelete
    Replies
    1. மறுக்க முடியாது மறக்கவும் கூடாது.

      Delete
  4. வாலிக்கு கவிதாஞ்சலி பாடிய ஐயா நீங்கள் கவியாழி என்று நிரூபித்துவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தம்பி.வாழ்த்துக்கும் வருகைக்கும்

      Delete
  5. புவியோர் புகழ்ந்துமே போற்றுமெம் வாலி
    கவியார் நினைவொடுங் கொண்டு!

    அருமையான கவி தந்தீர்கள்!
    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. மதியோர் மறவா கவின்ஞன்வாலி

      Delete
  6. மகா........ன் கா.........ந்தி ம...........கான்
    மகா........ன் கா.........ந்தி ம...........கான்

    என்ற அஞ்சலிப் பாடலுக்குப் பின்னே சிறப்பாய் எழுதப்பட்ட அஞ்சலி இது தான்

    ReplyDelete
    Replies
    1. சின்னப் பசங்க தான் பாடவேண்டும்

      Delete
  7. அருமையான அஞ்சலி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சார்

      Delete
  8. மறக்கமுடியாத வாலிபக் கவிஞர்.காலத்தால் போதுமென்றாலும் இன்னும் இருந்திருக்கலாமென்று ஏங்கவைக்கிறது அவர் எழுத்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.இன்னும் இருந்திருந்தால் நல்லப் பாடல்கள் கிடைத்திருக்கும்

      Delete
  9. அஞ்சலிக் கவிதை அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கயா.தங்கள் வருகை மகிழ்ச்சியாய் உள்ளது.தொடர்ந்து வாங்க

      Delete
  10. அருமை. வாலி! வாழி நீ!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஸ்ரீராம்

      Delete
  11. வாலிக்கு அஞ்சலி! நன்று!

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கு நன்றிங்கயா.

      Delete
  12. கவிதை சுப்பர்

    கடலும் ஆழியும் ஒண்ணுதானே பாஸ்?

    ReplyDelete
    Replies
    1. அய்யா நான் எழுத நினைத்தது கவியாழி என்றுதான்

      Delete
  13. அருமையான கவிதை வாலிக்கு.
    வாலி என்றும் அவர் கவிதைகளில் வாழ்வார்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more