தெய்வங்கள்

தெய்வங்கள்

பதிவர் கூட்டம் 01.09.2013






பதிவுலகில் கூட்ட மொன்று
பழகி சேர்ந்து வளருது
பண்புடனே அனைவருமே
பாசம் கொண்டு தொடருது

 கலை இலக்கியம் நாடகமும்
கல்விப் பற்றி விழிப்புணர்வும்
உலகமெல்லாம் நடக்கின்ற
உயர்ந்த பல விஷயங்களுடன்

வலையுலகில் அனைவருமே
வாழ்த்துப் பாடி மகிழுது
வேறுநாட்டு மக்களுடன்
வலையில் சேர விரும்புது

வரும் 01.09.2013 அன்று
சென்னையிலே இணைய வேண்டி
வருக வருக வென்றே
வலை யுலகை அழைக்குது

அனைவருமே வந்திடவே
அழைப்புச் சொல்லி வருவதால்
ஆர்வமுடன் கலந்து கொள்ள
ஆசை எனக்கும் தூண்டுது

வலையுலகில் பவனி வரும்
வயதோரும் முதியோரும்
வருங்காலச் சரித்திரமாய்
வந்திணைந்து சேர்ந்திடுங்கள்






Comments

  1. கலை இலக்கியம் நாடகமும்
    கல்விப் பற்றி விழிப்புணர்வும்
    உலகமெல்லாம் நடக்கின்ற
    உயர்ந்த பல விஷயங்களுடன்

    அருமையான பதிவர் சந்திப்புக்கு
    இனிமையான வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  2. Replies
    1. தங்களின் வரவு நல்வரவாகுக.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  3. அழைப்பிதழ் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் நன்றி.மறந்துடாம வந்துடுங்க

      Delete
  4. உங்கள் கவிதை அழைப்பும் திருவிழாவில் கலந்துக் கொள்ள தூண்டுது !

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வரணும் ஆதரவு தரனும்

      Delete
  5. கவிதையாய் ஒரு அழைப்பு... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க தம்பி

      Delete
  6. கவிதையிலேயே அழைப்பிதல் அருமை அண்ணே.....பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாங்க ஆதரவு தாங்க

      Delete
  7. கவிதை அழைப்பிதழ் அழகு அண்ணே! பாராட்டுகள்...

    த.ம: 4

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிங்க

      Delete
  8. கவி பாடிய அழைப்பை ஏற்று வர முயற்சிக்கிறோம்
    விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வரணும் ஆதரவு கொடுக்கணும்

      Delete
  9. கவிதையாய் ஒரு அழைப்பு... அருமை....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க ரூபக்

      Delete
  10. பதிவர் விழாக் கவியழைப்பு அருமை!
    விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாங்க சிறப்படைவீங்க

      Delete
  11. அவசியம் கலந்து கொள்கிறோம் நம் இல்லத்து விழாவல்லவா

    ReplyDelete
    Replies
    1. நம்மை நாமே பெருமைபடுத்தி நம் குடும்பமாய் மகிழ்வோம்

      Delete
  12. கவிதையிலேயே அழைப்பு சிறப்பு

    பதிவர் மாநாடும் நடக்க வேண்டும் சிறப்பாய்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையோ எனக்கு பிரமிப்பு

      Delete
  13. பதிவர் சந்திப்பு இனிதாய், நடைபெற நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.நீங்களும் வாங்க

      Delete
  14. வர முயற்சிக்கின்றேன்

    ReplyDelete
  15. வாருங்கள்வருவோரைக்காணுங்கள்

    ReplyDelete
  16. பதிவர் திருவிழா கவிதை அருமை. போனமுறை கலந்துகொண்ட போது சிலரை மட்டுமே தெரிந்திருந்தது. இந்த வருடம் நிறைய பேர்களை தெரியும். எல்லோரையும் பார்க்கலாம் என்பது சந்தோஷமான விஷயம்.

    திருவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வரணும் எல்லோரையும் பார்க்கவேண்டும்

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. பதிவர் சந்திப்பு கவிதை கலக்கல்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,தொடர்ந்து தளத்துக்கும் வாங்க

      Delete
  22. பதிவர் திருவிழா சந்திப்பு கவிதை அருமை.
    பதிவர் திருவிழா சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வாழ்துக்கும்வருகைக்கும்நன்றிங்கம்மா.நீங்களும்வாங்க

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more